கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வழக்கமாக திருவண்ணாமலை பெயர்தான் ஊடகங்களில் அதிகமாக அடிபடும். ஆனால், இந்த ஆண்டு அதிகமாக ஊடகங்களில் அடிபட்ட பெயர் திருப்பரங்குன்றம் மலை.
மதுரைக்கு மிக அண்மையில் இருக்கக்கூடிய முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக சொல்லப்படக்கூடிய திருப்பரங்குன்ற மலையின் மேல், அப்போதிருந்தே நிலவக்கூடிய மதங்களை மீறிய ஒற்றுமைக்கு ஒரு உதாரணம்.
அங்குள்ள அந்த மலை மேல் சென்று வழிபடும் இஸ்லாமிய பெருமக்களும், கீழுள்ள முருகன் கோவிலுக்கும் செல்லும் இந்து பக்தர்களும் எந்த விதமான பாகுபாடுமின்றி சகோதர உணர்வுடன் தான் இருந்து வந்திருக்கிறார்கள்.
அங்கு நடைபெறும் திருவிழாக்களே அந்த மத ஒற்றுமையை உணர்வை உணர்த்தியிருக்கின்றன.
இதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரபல வார இதழில் வெளிவந்த கட்டுரை இது.
இந்தக் கட்டுரைக்காக என்னுடன் திருப்பரங்குன்றம் மலை மேல் வந்து புகைப்படம் எடுத்தவர் நண்பரான மு.ஜகீர்.
இந்தக் கட்டுரை மீள் பதிவு…