Browsing Category

தினம் ஒரு செய்தி

நேர்மறை எண்ணங்களே வாழ்வை வளப்படுத்தும்!

மனம் என்பது நமது உடலில் உள்ள உருவமற்ற ஒரு மந்திர சக்தி. எல்லா செயல்களும் மனதின் எண்ணங்களின் மூலம் தீர்மானிக்கப்பட்டு நடைபெறுகின்றன. உடல்நலக் குறைபாடுகளுக்கு பெரும்பாலும் மனநலக்கோளாறுகள்தான் காரணமாகின்றன. ஆகவே நாம் மனநலம் பற்றி அதிகமாக…

ஏழு வண்ணங்களில் மலை: எப்படி இது சாத்தியம்?

பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டுமலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது. மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்…

களங்கமற்ற வாழ்வுக்கான அறைகூவல்!

ஆண்டுதோறும் டிசம்பர் 9-ம் நாள், பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாளாகக் (International Anti-Corruption Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல் என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ அல்லது பதவியையோத் தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட முறையில் ஆதாயங்களைப்…

பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் புது முயற்சி!

இசை ஒன்றுதான் நாம் அமைதியாக இருந்தாலும்கூட நம்மை ஆக்கிரமித்து, ஆட்கொள்கிற ஒரு அற்புதம். நமக்குள் இறங்கி, நம்மை நிரப்புகிற பரவசம் அது.

அம்பேத்கர் முன்மொழிந்த பெளத்தம் எதை போதிக்கிறது?

அம்பேத்கரின் அணுகுமுறையில் மதத்தின் மீமெய்யியல் (Metaphysics) முழுவதும் மறுதலிக்கப்பட்டு அதன் சமூகப் பண்பாட்டு தளமே முன்னுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்து மதம்/பெளத்தம் என்ற எதிர்வில் அறிவுக்குப் புலப்படாத பேருண்மை குறித்த தேடல் என்ற பழைய…

இந்தியக் கடற்படை தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்?

உலகின் 7-வது பெரிய கடற்படை கொண்டது இந்திய கடற்படை. பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய 294 போர்க் கப்பல்கள், 190 கப்பல் படைப் போர் விமானங்கள் உள்ளன. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசுதான் இந்தியக் கப்பல் படையை உருவாக்கியது. விசாகப்பட்டினத்தில் 1941-ல்…

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்!

தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது.

வீரபாண்டி திருவிழாவில் பீம புஷ்டி அல்வா!

எங்க யாருக்குமே குலசாமி கோயிலுக்குப் போயி மொட்டை போட்டுக் காது குத்தல! அப்பல்லாம் எங்க ஊருல இது சாமி குத்தம்! சொந்த பந்தம் எவ்வளவோ சொல்லியும் கடைசிவரை காது கொடுத்துக் கேட்கவில்லை.

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?

முகநூலுக்கான காலம் முடிந்துவிட்டது. முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்கப் பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை.