Browsing Category

நூல் அறிமுகம்

இன்றைய வாழ்வின் கோலங்களை எடுத்துரைக்கும் நூல்!

நூல் அறிமுகம்: நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய…

இலைகள் எப்படி மருந்தாகப் பயன்படுகின்றன?

நூல் அறிமுகம்: நூலாசிரியர் மருத்துவர் க.திருத்தணிகாசலம் ‘நோய்களும் இயற்கை மருத்துவமும்’, ‘எளிய பச்சிலை மருத்துவம்’, ‘நோய்களை நீக்கும் காய்கறிகள்’ உள்ளிட்ட பத்து மருத்துவ நூல்களை எழுதியவர். இயற்கை வழங்கியுள்ள செடி, கொடி, மரங்களின் இலைகள்…

எழுத்தாளர் வாஸந்திக்கு எத்தனை முகங்கள்?

நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரை நூல்கள் என எழுத்தாளர் வாஸந்தியின் ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவர் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின்…

ஏழை மக்களின் விடுதலைக்காகவே வாழ்ந்த மாமனிதர்!

உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வெ. சாமிநாத சர்மா 1943ம் ஆண்டில் எழுதி பல பதிப்புகளைக் கண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க படைப்பிலக்கியம் தான் இந்த நூல்

உணவு மரபு குறித்த உண்மைகளை அறிவோம்!

நூல் அறிமுகம் : “உண்டி முதற்றே உணவின் பிண்டம்", "உணவே மருந்து" என்பவை தமிழர் மருத்துவ அறிவியலில் அடிப்படை பார்வையாகும். "உணவே மருந்து" என்ற இந்நூலில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை தமிழ்ச் சான்றோர்கள்…

பாமர மக்களும் அறிவியலை அறிந்து கொள்ள உதவும் நூல்!

நூல் அறிமுகம்: டி.ஆர்.டி.ஓ.வின் மூத்த விஞ்ஞானி வி.டில்லிபாபு, 'தொழில்நுட்பம் மக்களுக்காகவே' என்ற அடிநாதத்துடன் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்துச் செயல்படுவதுடன், கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.…

வெறுமையை நோக்கிச் செல்லும் பயணமா வாழ்க்கை?

நூல் அறிமுகம் : தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே…

தடயங்களை விரிவாக அலசும் தரமான நூல்!

நூல் அறிமுகம் : எல்லா விதமான குற்றங்களும் பாதிக்கப்பட்டோரின் மனத்தில் வடுக்களை மட்டும் அல்ல, தடயங்களையும் விட்டுச் செல்கின்றன. குற்றங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது மட்டுமே நீதியைப் பெறும் வழி. குற்றம் நடந்த இடம், விதம், குற்றவாளியின்…

சமூகக் கற்பிதங்கள் வலிகளைவிட மோசமானவை!

நூல் அறிமுகம் : ஊர் ஊராகச் சென்று தெருக் கூத்து நடத்தி, பிழைப்பு நடத்தும் ஓர் எளிய கலைஞனின் மகளான அல்லிப் பாவை, மனதளவில், உடலளவில் படும் வாதைகளை மையப் படுத்திய புதினம் 'வதைமுகம்'. கதைநாயகி படும் உடல் மற்றும் மன வதைகளைச் சித்தரிக்கும்…

உள்ளாட்சியின் உன்னதத்தைப் புரியவைக்கும் நூல்!

நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம். அந்த மாற்றத்திற்கான புரிதலைக் கிராம சபை…