Browsing Category
நூல் அறிமுகம்
அம்பேத்கரின் ஆசான் புத்தர்!
நூல் அறிமுகம்:
புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாக பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார்.
தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை…
பண்டிதர் அயோத்திதாசர் யாருக்கானவர்?
நூல் அறிமுகம்:
அயோத்திதாசர் யார்? அவரை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் யாருக்கானவர்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக் கொள்வது?
அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர்…
ஜாதியற்ற சமூகத்தின் அவசியம்!
நூல் அறிமுகம்:
சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது.…
அறிவைப் பகிர்வதில் அலட்சியம் வேண்டாம்!
உன்னிடம் இருக்கும் அறிவு அனைத்தையும் மற்றவர்களிடம் கொடுத்து விட்டு காலியாகப் போய் கல்லறைக்குள் படுத்துக்கொள் என்று சொல்கிறது இந்த புத்தகம்.
மொழியின் இனிமையை அறிந்துகொள்வோம்!
ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய இந்த ‘தமிழ் இன்பம்’ நூல் இரண்டு விதமான அனுபவங்களைத் தருகிறது. ஒன்று ‘தமிழின் இனிமை’ மற்றொன்று ‘அழகு’.
அறியப்படாத அருந்ததியர் இன வரலாறு!
நூல் அறிமுகம் :
உலகெங்கிலும் மனிதன் நிர்வாணமாகத்தான் பிறக்கிறான். இந்தியாவில் மட்டுமே உயர் ஜாதியாய், தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கிறான்.
இந்திய ஜாதிய ஏற்றத்தாழ்வு இருள் நிறைந்த திசையற்ற பாதைக்கு இந்நாட்டை இட்டுச் செல்கிறது. காலநிலையில் கூட…
உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்!
தமிழ் இலக்கியத்தில் பல்வேறு மாற்று முன்னெடுப்புகளை நிகழ்த்திய தமிழவன், 'உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்' என்ற பெயரில் தன்வரலாற்று நூலொன்றை எழுதியுள்ளார்.
நூறாண்டுகளுக்கு முந்தைய கலை, இலக்கியம், சினிமாவை அறிய வேண்டுமா?
நூல் அறிமுகம்:
சினிமா, ஓவியம், இலக்கியம் போன்றவற்றில் தடம் பதித்து வருபவர் விட்டல்ராவ்.
சென்னை மூர் மார்க்கெட்டின் சார்சானிக் பாணியிலான பழைய கட்டிட வளாகத்தில் பழைய புத்தகங்களை அவர் தேடிக் கண்டெடுத்த அனுபவங்களை ஓர் அழகிய நூலாகவே…
‘வாழ்விலே ஒரு முறை’ அவசியம் வாசிக்க வேண்டிய நூல்!
நூல் அறிமுகம்:
துளியும் அலங்காரம் இல்லை. அழுத்தமான சொற்கள் இல்லை. மிகுபுனைவு, மாய யதார்த்தம் முதலான கூறுகள் இல்லை. மாமனிதர்கள் இல்லை. தத்துவ விசாரங்களும் இல்லை. என்றாலும் அசோகமித்திரனின் கதைகள் வாசகரிடத்தில் ஆழமான சலனங்களை…
ஆறு என்பது வெறும் நீர்நிலையல்ல, சமூகத்தின் உயிர்நாடி!
பவானி ஆற்றின் புனிதம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஈரோடு மாவட்ட மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தின் வரலாறு தான் “வானி” இளையோர் நாவல்.