Browsing Category

நூல் அறிமுகம்

மனமே நம்முடைய இன்ப துன்பங்களுக்கு அடிப்படை!

நூல் அறிமுகம்: “மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்” என்ற இந்தப் புத்தகம், புகழ்பெற்ற ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளை சே.அருணாசலத்தின் மொழிபெயர்ப்பில் வழங்குகிறது. நம் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கும், புற உலக அனுபவங்களுக்கும் அடிப்படை நம்…

விஞ்ஞானிகளில் பெண்களே இல்லையா…?

அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வாகை சூடிய விஞ்ஞானிகள் நூல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவைப் விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

பூர்வக்குடிகளின் நிலத்தின் வழியே பயணம்!

இந்த வருடத்தில் வாசித்த நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல் மமாங்தய்யின் கருங்குன்றம். இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.

இந்த நூலை வாசித்தால் காந்தியைக் கண்டறியலாம்!

காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன. பத்தாம்பசலி, ரீஆக்‌ஷனரி, பூர்ஷ்வாவாதி, என்ன கிழித்தார் காந்தி என ஏராள சொல்லடிசூடல்களும் வரவே செய்தன.

அறிந்துகொள்ளப்பட வேண்டிய ஆளுமைகள்!

நூல் அறிமுகம் : * திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆளுமைகளின் 'திராவிட இயக்க வேர்கள்' என்ற தலைப்பில் எழுதியிருந்த படைப்பு பற்றி எனது நூல் அறிமுகவுரையை சமீபத்தில் பகிர்ந்திருந்தேன். *…

உறங்காத மழை நாளில் உள்மனக் கீறல்!

நூல் அறிமுகம்: நிலவு ஒரு கதை சொல்லி! ஆசிரியர் குறிப்பு: காரைக்குடி-செக்காலையில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரைப்பாடலாசிரியர். இதுவரை 15 கவிதைத்…

ஓடாத ஒரு நொடி வாழ்நாள் முழுக்கத் துரத்துகிறது!

நாம் சிலரை அமைதியானவர் என்று அழைக்கிறோம். உண்மையில் அவர்கள் அமைதியாக இல்லை. அவர்கள் உள்ளே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் கேட்காத நீதிமன்றத்தில் தங்களைத் தாமே விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

திராவிட இயக்க வேர்களை அறிந்துகொள்வோம்!

மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து, சுயமரியாதையை இழந்து, ஆதிக்க சாதிகளுக்கு அடிமை போல் வாழ்ந்த காலத்தில், அவர்களின் உரிமைகளை காப்பாற்ற உருவானதே 'திராவிட இயக்கம்'!