Browsing Category

அரசியல்

தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு!

தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 16) மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதி நிலை, கடன் சுமை மற்றும் முந்தைய நிர்வாகத்தின்…

விஜய் துவக்கி வைத்த எம்எல்ஏக்களுக்கான பயிற்சி முகாம்!

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் புதுமுகங்களாக இருப்பதால், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க…

வெள்ளத் தடுப்புப் பணிகளில் வேகம் தேவை!

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்திய பிரத…

மொத்த எரிபொருள் கொள்முதலுக்கு பிரேக்!

வர்த்தக, தொழில்துறை மற்றும் நிறுவனப் பயன்பாட்டிற்காக பெட்ரோல், டீசலை பெட்ரோல் பங்குகள் மூலம் மொத்தமாக வாங்குவதற்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இவர்கள் இனி அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனை சேனல்கள் மூலமாக மட்டுமே எரிபொருளை வாங்க…

குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் சிறை வேண்டும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "விஜய்யின் தவெக ஆட்சி எப்படி உள்ளது?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, "தவெக ஆட்சி அருமையாக உள்ளது. குற்றச் சம்பவங்கள் பல ஆண்டுகளாக எல்லா…

ஒரு யூனிட் ரத்தம்: பல உயிர்களுக்கு நம்பிக்கை!

ரத்த தானம் - ஒருவர் தனது ரத்தத்தை மற்றொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வழங்கும் உயரிய மனிதநேயச் செயல் ஆகும். செயற்கையாக உருவாக்க முடியாத ரத்தத்தை தேவைப்படுவோருக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். 18 முதல் 60 வயதுக்குள் உள்ள,…

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி!

ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின்போது 52-வது ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை…

பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்குத் தடை!

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியவை: முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ கோடிங்: தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ (AI) கோடிங் கற்றுத்தரப்படும். ஆசிரியர்களுக்கு…

யாருக்காக பேசுகிறார் தமிழிசை?

செய்தி: கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல் தவறுகளைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்! - தவெக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை. கோவிந்த் கமெண்ட்: தான் பதவிக்கு வந்தபிறகும் நீண்டகாலமாக காங்கிரஸ் ஆட்சியைக் குறை கூறுவதையே வழக்கமாக…