Browsing Category
அரசியல்
குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் சிறை வேண்டும்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, "விஜய்யின் தவெக ஆட்சி எப்படி உள்ளது?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, "தவெக ஆட்சி அருமையாக உள்ளது. குற்றச் சம்பவங்கள் பல ஆண்டுகளாக எல்லா…
ஒரு யூனிட் ரத்தம்: பல உயிர்களுக்கு நம்பிக்கை!
ரத்த தானம் - ஒருவர் தனது ரத்தத்தை மற்றொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வழங்கும் உயரிய மனிதநேயச் செயல் ஆகும்.
செயற்கையாக உருவாக்க முடியாத ரத்தத்தை தேவைப்படுவோருக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
18 முதல் 60 வயதுக்குள் உள்ள,…
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி!
ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணத்தின்போது 52-வது ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை…
பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்குத் தடை!
சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியவை:
முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ கோடிங்:
தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ (AI) கோடிங் கற்றுத்தரப்படும். ஆசிரியர்களுக்கு…
யாருக்காக பேசுகிறார் தமிழிசை?
செய்தி:
கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல் தவறுகளைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்!
- தவெக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை.
கோவிந்த் கமெண்ட்:
தான் பதவிக்கு வந்தபிறகும் நீண்டகாலமாக காங்கிரஸ் ஆட்சியைக் குறை கூறுவதையே வழக்கமாக…
கூட்டணிக் கட்சிகளின் அசலான நிறம் என்ன?
செய்தி:
கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்குப்பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன.
- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
திமுக கூட்டணியில் இருப்பதாலேயே கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அசலான நிறம்…
அரசியல் என்ட்ரி? ரசிகர்களிடம் முடிவை ஒப்படைத்த லாரன்ஸ்!
நீங்கள் 'வேண்டாம்' என்று சொன்னால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனது சுயநலமற்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்வேன். நீங்கள் 'ஆம்' என்று சொன்னால், நான் அரசியலில் இறங்கத் தயாராக இருக்கிறேன்.
நேரு நேருதான்; அவரது தியாகங்களை மறக்க முடியாது!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று (10.06.2026) நடைபெற்றது.
இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக…
நிதி ஆயோக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள்!
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லியில் இன்று (11.06.2026) நடைபெற்றது.
இதில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள குடியரசுத்…
கரூர் நிகழ்வு: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை!
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான (CBI) அதிகாரிகள் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சையது அலி உள்ளிட்ட காவல்துறையினரிடம் விசாரணை…