யாருடைய குரல் ஒன்றிய அரசுக்குக் கேட்கும்?

நாடாளுமன்றத்தில் பதாகைகளைக் காட்டியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் பேச்சு.

“உலகின் நான்காவது பணக்காரரின் குரலை மட்டுமே கேட்கும் அரசு, சாதாரண மக்களின் குரலைக் கேட்பது இல்லை.

கோவிந்து கேள்வி :

பரவாயில்லை.. சரியாகத் தான் குரல் கொடுத்திருக்கீங்க.. உலகின் நான்காவது பணக்காரரின் குரலைக் கேட்பாங்கன்னு சொல்றது சரி, காது கேக்கறது தொடர்பாக நல்லாத் தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.. போங்க.. சரி.. உங்க குரல் அரசின் காதில் விழுமா.. அதைச் சொல்வீங்களா?

*

You might also like