சமூகப் பரவல் கட்டத்தை எட்டியுள்ள ஒமிக்ரான் வைரஸ்!

- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதற்கு ஒமிக்ரான் வைரசே காரணம். இதனால் தினசரி தொற்று…

காந்திஜியின் பல் விழுந்தது!

- பத்திரிகையாளராக ஆதித்தனாரின் அனுபவம். பாரிஸ்டர் படிப்புக்காக லண்டனில் இருந்தபோது கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்தால் அதிகச் செலவாகும் என்று ஒரு ஆங்கிலேயர் குடும்பத்தினருடன் 'பேயிங் கெஸ்ட்'டாக தங்கியிருந்தேன். பத்திரிகைத் துறை மீது…

தமிழ் உயிர்களுக்கு மதிப்பு இவ்வளவு தானா?

மீள்பதிவு: *** நமக்கு முன்னால் நிகழ்கிற தற்கொலைகளை எப்படியும் நாம் விமர்சிக்கலாம். பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியவில்லை என்றோ, கோழைத்தனம் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் அனைத்துத் தற்கொலைகளையும் இந்த வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடியுமா?…

தடைகளை மீறிய ‘தியாகபூமி’!

அருமை நிழல்: கல்கி எழுத கே.சுப்பிரமணியம் இயக்கிய ‘தியாகபூமி’ திரைப்படத்தில் காங்கிரஸ் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றதால், ஆங்கிலேய அரசு படத்திற்குத் தடை விதித்துவிட்டது. ஆனாலும் திரையரங்குகளில் படத்தைத் திரையிட்டார் இயக்குநர். கூட்டம்…

காலத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதே பணத்தின் பலம்!

மார்கன் ஹெளஸ்ஸேலின் நம்பிக்கை மொழிகள்: இந்திய அளவில் பிரபலமான நூல் பதிப்பு நிறுவனமான ஜெய்கோ பதிப்பகம் 'பணம் சார் உளவியல்: மார்கன் ஹெளஸ்ஸேல்' என்ற உலகப் புகழ்பெற்ற நூலை வெளியிட்டுள்ளது. செல்வம், வேட்கை, மகிழ்ச்சி ஆகியவை குறித்த…

‘முதல் நீ முடிவும் நீ’ – பால்யத்தின் மலர்ச்சி!

பதின்பருவத்தில் தோன்றும் காதல், காமம் இன்ன பிற களவுகள் பற்றிப் பேசிய படங்கள் சொற்பம். பாலியல் சார்ந்த உணர்வுகள் மட்டுமே பிரதானப்படுத்தப்படும் களத்தில் வெறுமனே நட்பையும் காதலையும் பேசிய திரைப்படங்கள் அதைவிடக் குறைவு. அப்படியொரு படைப்பாக…

விடுதலையை மூச்சாக நேசித்த வ.உ.சி!

கோவை மத்தியச் சிறை வளாகம். உள்ளே நுழைந்து சிறையின் இரண்டாவது வாசல் அருகே அந்தத் தொன்மையான சின்னம். கனத்து நீண்ட மரம். அதையொட்டி ஒரு ஆளுயர ஆட்டுக்கல். உள்ளே பலமான மரக்குழவி. அசைப்பதற்கு பிரம்மப் பிரயத்தனப்பட வேண்டிய அந்த எண்ணெய்ச் செக்கு -…

எட்டு வழிச்சாலை: எந்தப் பதிலும் கூற முடியாது!

- அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அதிமுக ஆட்சியின்போது சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அறிவிப்பு வெளியானது. இதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கின இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து…

வளரும் இளம் கலைஞனின் இசைச் சாதனை!

புதிய பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இந்தியாவின் பல மொழிகளில் பாடிவரும் தேசிய விருதுபெற்ற பாடகர் எம்.எஸ். கிருஷ்ணா.  சமீபத்தில் அவர் எழுதி, இசையமைத்து உருவாக்கியுள்ள பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. எதைக்…

பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சமஉரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி 'தேசிய பெண் குழந்தைகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பெண் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…