பிள்ளைகளைக் கை தூக்கிவிட்ட தலைவர்!
அருமை நிழல்:
தனக்கென்று குடும்பம் இல்லாவிட்டாலும், குழந்தைகளிடம் அதிக வாஞ்சையுடன் இருந்தவர். தன் உயரத்தை வெளிக்காட்டாமல் அவர்களுடன் பழகுவார்.
இப்படி பெருந்தலைவர் காமராசரை, குழந்தைகளைப் பற்றி நினைக்க வைத்து, வளர்ச்சித் திட்டங்களை…