பிள்ளைகளைக் கை தூக்கிவிட்ட தலைவர்!

அருமை நிழல்: தனக்கென்று குடும்பம் இல்லாவிட்டாலும், குழந்தைகளிடம் அதிக வாஞ்சையுடன் இருந்தவர். தன் உயரத்தை வெளிக்காட்டாமல் அவர்களுடன் பழகுவார். இப்படி பெருந்தலைவர் காமராசரை, குழந்தைகளைப் பற்றி நினைக்க வைத்து, வளர்ச்சித் திட்டங்களை…

‘கள்ளன்’ படத்தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்!

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் இயக்குநர் சந்திரா பாய் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ‘கள்ளன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளன் என்ற தலைப்பில் படம் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மேலூரைச் சேர்ந்த…

நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைக் கைவிடுக!

- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நியூட்ரினோ ஆய்வகத்தால்…

கொரோனாவுக்குப் பின்னிருக்கும் ‘அரசியல்’!

சீனாவில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்திருக்கும் நிலையில் காலத் தேவை கருதி ஒரு மீள்பதிவு. *** கொரோனா – பலருடைய உடலில் ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பு குறைவு. மனங்களில் ஏற்படுத்தியிருக்கிற, ஏற்படுத்திக் கொண்டிருக்கிற பாதிப்புகள் அதிகம். கொரோனா…

இந்தச் செடிகளை வீட்டில் வளர்த்தால் ஆபத்தா?

இயற்கையை நாம் ரசிக்கக் காரணம் பச்சை போர்த்திய செடிகள், புல்வெளிகள், மரங்களும் பல விதமான தாவரங்கள் தான். இவ்வாறு ரசிக்கக் கூடிய தாவரங்களை நம் வீட்டுக்குள் அடைத்து விட ஆசைதான். ஆனால், அது சாத்தியமில்லை. நமது ஆசைக்காக சில செடிகளை வீட்டில்…

புத்தகங்களை வெறுப்பது பண்பாட்டின் வீழ்ச்சி!

“வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது. குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இடத்தை அடைத்துக்கொண்டு…

‘முள்ளும் மலரும்’ நாட்கள்!

அருமை நிழல்: எனக்குப் பிடித்த படம் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரான கே.பாலசந்தரிடமே சொன்னவர் ரஜினி. அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, கூடவே…

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு!

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31-ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் அமர்வு பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது.…

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்!

நிறைய மனிதர்களுடன் பழகி வாழுங்கள்; எவ்வளவு வாழ்கிறீர்களோ அவ்வளவு இலக்கியம்; எத்தனை மனிதர்கள் தெரியுமோ, அத்தனை கவிதைகள் உங்களுக்குத் தெரியும்! - வண்ணதாசன்

பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இன்றைய சூழலில் நாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா? இந்தக் கேள்விக்கு இன்போசிஸ் திரு. நாராயண மூர்த்தி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. (அவரது பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம் மன வருத்தத்தோடு…