சம உரிமைச் சமுதாயம் உருவாகும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
(உன்னை...)
பாடும் பறவை.. பாயும் மிருகம்
இவைகளுக்கெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை…