குறைகளைச் சுட்டிக்காட்ட ஊருக்கு நூறுபேர்…!

படிதத்தில் பிடித்தது: ஒருமுறை பிகாசோ தனது சிறுவயதில் ஒரு ஓவியத்தை வரைந்து தனது தந்தைக்குக் காட்டினார். அவரது தந்தை அதைப் பாராட்டி, "மகனே, இதை வெளியில் வைத்து, குறைபாடுகள் இருந்தால் மக்களுக்குக் காட்டச் சொல்லுங்கள்" என்றார். பிக்காசோவும்…

இணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம்!

இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது. குற்றவாளிகளின் தன்மையையும்…

மரண தண்டனைக்கு எதிரான மாயாண்டியின் கடிதம்!

நூல் அறிமுகம்: ஊருக்கு நூறுபேர்! நாடு முழுவதும் இருந்து நூறுபேர் கொண்ட இயக்கமாக உருவெடுத்து, இன்று மாநிலத்துக்கு நூறு பேர் என விரிவடைந்துள்ளது. இவ்வியக்கம் மாவட்டத்துக்கு நூறுபேர், ஊருக்கு நூறுபேர் என உருவெடுக்க வேண்டும். அரசாங்கத்தின்…

நாரயணீண்ட மூணான்மக்கள் – எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ் மூவருமே சமகால மலையாள சினிமாவின் முக்கிய ஆளுமைகள். இவர்கள் மூவருமே ஒரு படத்தில் இருக்கின்றனர் என்பது உடனடியாக ரசிகர்களை ஈர்க்கும் விஷயமாக அமையும். அதனை மெய்ப்பித்துக் காட்டியது ‘நாராயணீண்ட…

இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞனுக்கு இருக்கவேக் கூடாது. சிந்தனையைத் தூண்டக் கூடிய, வாதங்களை உருவாக்கக்கூடிய, கருத்துக்களை வாதுக்கு அழைக்கக்கூடிய எழுத்துக்களை எழுதுவதுதான் நம் வேலை. டிஜிட்டல் யுகத்தில் தகவல் குப்பைகளில்…

அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களை ஊக்குவிப்பது அவசியம்!

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது. உலகில்…

உழைப்புக்கு முதலிடம் கொடு; வாழ்க்கை உன்னதமாகும்!

தாய் சிலேட்: உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்! - தாமஸ் ஆல்வா எடிசன்

பள்ளிக் கல்வியில் மாற்று முயற்சி!

பள்ளிக் கல்வியில் உலகில் பல நாடுகளில், குறிப்பாக இந்தியா, ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் எண்ணிலடங்கா ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் பெரும் தொடர் ஆய்வுகளை மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள்…

பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க நிகழ்ந்த பரதநாட்டிய அரங்கேற்றம்!

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். தோற்றத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே இதன் பொருள். கடுகு - அளவில் சிறியதாக இருந்தாலும், தேவையான அளவு காரத்தைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற…

தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?

மலையாள மொழிக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். ** கேள்வி: தமிழ் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தேவதேவன், ஜெயமோகன் போன்றவர்களின்…