புத்தகம் வாசிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

புத்தகம் - மனிதனின் மிகப்பெரிய நண்பன். இவை மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுவரை சாதித்த பலர் புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். எனவே, புத்தகம் படித்தால் உண்மையிலேயே சாதிக்கலாமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.‌…

ஆண்கள் சமைக்கத் தொடங்கினால் பெண்களின் நிலை மாறும்?!

நூல் அறிமுகம்: ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’. 2006-ம் ஆண்டில் இந்த புத்தகம் வெளிவந்த போது இருந்த காலகட்டத்திற்கும் தற்போதுள்ள நிலைக்கும் சமுதாயத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட போதும் இன்றுவரை இந்தியாவில் திருமணம் முடிந்ததிலிருந்து…

சாதி, மத பேதங்களுக்கு சவுக்கடி கொடுத்த கவிஞர்கள்!

தமிழ்ப் படங்களில் துவக்கக் காலத்தில் இருந்தே சாதி, மதத்திற்கு எதிரான பாடல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு கவிஞர்களும், பாடல் ஆசிரியர்களும் சாதி, மதம் கூடாது என வலியுறுத்திப் பாடியுள்ளனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை முன்வைத்துப் பல…

வீணானது என இங்கு எதுவுமில்லை!

இன்றைய நச்: பாதியில் விட்ட ஆராய்ச்சிகள் ஆயிரம் இருந்தாலும், அதில் பாதியாவது இன்னொரு கண்டுபிடிப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி! - தாமஸ் ஆல்வா எடிசன்

சுப்மன் கில்: இந்தியக் கிரிக்கெட்டின் புதிய மகாராஜா!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டனாக இன்று முடிசூடி இருக்கிறார் சுப்மன் கில்.

கவிஞர் வாலி இலக்கியவாதியாக எப்போது பார்க்கப்பட்டார்?

என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். "எப்போது திருமணம், எப்போது திருமணம்'' என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்.…