’உங்களுக்கு கவுண்டமணி காமெடி பிடிக்குமா?’, இந்தக் கேள்வியைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள். அவர் நடித்த காட்சிகள் சிலவற்றைக் கண்டிருந்தாலே போதும்; இதற்கான பதிலைச் சட்டென்று சொல்லிவிடுவீர்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்…
நூல் அறிமுகம்: மார்க்கெட்டிங் மந்திரங்கள்!
மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொடுக்க முடியாத கலை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ ராக்கெட் அறிவியலே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குக் கடினமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து இவற்றை…
அருமை நிழல் :
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956-ம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுரத்துடன் அவரது மகன்…
’காதலர் தினம் கொண்டாட்டம்னு சொல்லிக்கிட்டு எங்க பார்த்தாலும் சோடி போட்டுகிட்டு திரியுதாங்க’ என்று அங்கலாய்ப்பவர்களும், அவர்களது பெருமூச்சுகளுக்கு இலக்கானவர்களும் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்.
காதலுக்காகக்…
அருமை நிழல்:
மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம்தான், நடிகர் திலகம், பி.மாதவன், பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா'.
படத்தின் பாட்டுடைத் தலைவன் மூக்கையாவாக நடிகர்…
ஒருமுறை மதுரை கட்சிக் கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வந்த ஜீவா பசியில் ரயில் நிலைய இருக்கையில் தூங்கி விடுகிறார். ஜீவாவை தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்.
பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க என்கிறார் ஜீவா.
-…