பொறுமையின் பலன் மிகப்பெரியது!

இன்றைய நச்: நான் சந்தித்த தோல்விகள், நிராகரிப்புகள் எல்லாம் என்னைத் தயார் செய்திருந்தன; பொறுமையாக இருந்தேன்; உழைத்துக் கொண்டே இருந்தேன்; பலன் கிட்டியது! - ஜாக் மா, சீன தொழிலதிபர், சிந்தனையாளர்.

குழந்தையாயிருந்த காலம் வாழ்க்கையின் பொற்காலம்!

வாழ்க்கைப் போக்கில் கற்றுக்கொள்கின்ற பன்னிரு பேருண்மைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார் கவிஞர் மகுடேசுவரன். அ). எவ்வளவு நெருங்கிப் பழகிய நட்பாக இருந்தாலும் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றார்கள். ஆ). இம்முழு உலகத்திலும் உங்களை…

பாவலர் சகோதரர்களின் இளமைக் காலம்!

அருமை நிழல் : தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே இசைஞானி இளையராஜாவும், அவரது சகோதரர்களும் பொது நிகழ்ச்சிகளிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அப்படி இளையராஜா சகோதரர்களின் இசைக்குழுவில்…

தமிழ் சினிமாவில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு!

தமிழ் இலக்கியத்தில் புதுமையை புகுத்தி, விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும் ஒரு பாலமாக இணைத்தவர் காலத்தால் மறவாத எழுத்தாளர் சுஜாதா என்றால் அது மிகையாகாது. அவரது சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் வெறித்தனமான வாசகர்கள் ஒருகாலத்தில் இருந்தனர்.…

மனதை அறிவியலின் எல்லைக்குள் கொண்டு வந்த ஃபிராய்ட்!

தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 'மனம்' என்கிற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான, நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்டையே…

மழை வருது…!

‘மழை வருது’ கதையின் ஆசிரியர் பிரதீபா சந்திரமோகன் ஒரு M.E பட்டதாரி. சென்னையில் வசிக்கும் இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

எந்த மாசும் ஏறாத குழந்தையின் சிரிப்பு!

வாசிப்பின் ருசி: நாம் இந்த வாழ்வில் சிரிக்கத்தான் விரும்புகிறோம்; சிறுவனாய் சர்க்கஸ் கோமாளியைப் பார்த்து நான் சிரித்த சிரிப்பை இனி என் ஆயுளில் சிரிக்க வாய்ப்பில்லை; அவ்வளவு களங்கமற்ற, உலகத்தின் எந்த மாசும் மனதில் ஏறாத குழந்தைமையின்…

அடுத்தடுத்த நாட்களில் நடந்த திமுக – அதிமுக உயர்நிலை கூட்டங்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள சூழலில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. திமுக அணியில் இப்போதுள்ள கட்சிகள் நீடிப்பது கிட்டத்தட்ட உறுதி. பாஜகவுடன், அதிமுக உறவை புதுப்பித்துள்ளது. இந்த அணியில் மேலும் சில…

மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ்!

மனித குலம் விடுதலைப் பெறக் கூர்மையான தத்துவத்தை வகுத்துக் கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ். நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை…

உழைப்புதான் எல்லாவற்றுக்கும் மூலதனம்!

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம்!- மாமேதை கார்ல் மார்க்ஸின் சிந்தனை வரிகளின் தொகுப்பிலிருந்து ஒரு பகுதி.