‘ஜாதி, மத குட்டைகளில் விழுந்து விட வேண்டாம்‘!

தமிழக அமைச்சரவை மீது 1983-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீதான விவாதத்தில், (15-ம் தேதி) புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது : ‘ஜாதியை நான் உண்மையிலேயே வெறுக்கிறேன் –…

என்னுடைய உலகம் நண்பர்களால் உருவாக்கப்பட்டது!

கவிதை எழுதுவது என்பது வாழ்வனுபவங்களினூடே தோன்றும் மின்னல் ஒளி ஊற்று போன்றது என்பது மனுஷ்யபுத்திரனுடன் பேசும்போது தெரிகிறது. சக்கர நாற்காலியிலிருந்து, சிறு வயது முதல் அவர் காணும் உலகம், மிக நிதானமாக அவர் பார்வையின் முன் விரிந்திருக்கிறது.…

சிறப்பாக வாழ முயற்சி செய்யுங்கள்!

இன்றைய நச்:                          கஷ்டமாக இருக்கிறது, ஒன்றும் முடியவில்லை என்பன போன்ற எதிர்மறையான வார்த்தைகளை ஒருபோதும் பேசாதீர்கள்; இன்னும் சிறப்பாக வாழ்வேன் அதற்கான சூழ்நிலைகளையும் நேர்மையான பாதைகளையும் நானே முயற்சி செய்து…

யானையின் தந்தம் உடைந்திருந்தது!

தஞ்சையில் இன்று நானும் தம்பி சந்திரகுமாரும் நடைபயிற்சிக்குத் தயாரானோம். பனி கூடுதலாக தெரிந்தது. தற்காப்பிற்கு உடைகளை அணிந்துகொண்டோம். தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகாமையில் அமைந்த செல்வராஜ் உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் தம்பியும் படித்தோம்.…

‘பைங்கிளி’ – சஜின் கோபுவின் ‘ஒன் மேன் ஷோ’!

'பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.

எழுத்து – நம்மை நாமே நேசிக்க வைக்கும் கண்ணாடி!

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞனுக்கு இருக்கவே கூடாது. சிந்தனையைத் தூண்டக் கூடிய, வாதங்களை உருவாக்கக்கூடிய, கருத்துக்களை வாதத்துக்கு அழைக்கக்கூடிய எழுத்துக்களை எழுதுவதுதான் நம் வேலை. டிஜிட்டல் யுகத்தில் தகவல்…

எல்லாத் தொடக்கமும் முடிவை நோக்கியே…!

 தாய் சிலேட்:      ஒன்று நிகழ்வதற்குக் காரணம் என்று ஒன்று இருந்தால், அந்தக் காரணம் முடிவுக்கு வரும் சாத்தியமும் உள்ளது! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

உழைப்புதான் மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஆயுதம்!

இன்றைய நச் : கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும்; சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை; கல்வியும் உழைப்பும் போதுமானது! - காமராஜர்

தமிழை உலகறியச் செய்த கால்டுவெல்லை அறிவோம்!

நூல் அறிமுகம்:  * இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின என்றும், இந்திய மொழிகளுக்கு சமஸ்கிருத மொழியே தாய் என்றும் புனைகதை பேசி, பல நூற்றாண்டுகளாக மக்களை மடையர்களாக்கி நம்ப வைத்து அதிகாரம் செய்தார்கள்…