ஸ்பூஃப் படங்கள் ஏன் தேவை?!

‘தமிழ்படம் 3-ம் பாகம்’ அடுத்த ஆண்டு உருவாக இருக்கிறது. இந்தத் தகவலை அறிந்ததும் மனம் துள்ளிக் குதித்தது. காரணம், சமீபகாலமாகப் பல வகைமைகளில் தமிழில் படங்கள் வந்தாலும் முழுக்க ‘ஸ்பூஃப்’ ஆன ஒரு படம் வரவில்லை என்கிற…

அண்ணா பல்கலை சம்பவம்: ஊடகத்தின் அறமற்ற செயல்!

சென்னையின் அடையாளமாக மட்டுமல்ல தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவதும் அண்ணா பல்கலைக் கழகம். எங்கேயாவது ஒரு சின்ன கிராமத்துப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கூட, அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற வேண்டும் என்ற…

இந்தியில் வெளியான ‘மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு’!

பழங்குடி மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மலையக மக்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் கலை இலக்கியம் சார்ந்த தொடர் செயல்பாட்டில் இருப்பவர் M.S. செல்வராஜ் என்கிற செல்வா. இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள செயல்பாட்டாளர்களுடன் தொடர்ந்து…

மழையில் நனைகிறேன் – அசத்தும் ஒளிப்பதிவு, பாடல்கள்!

‘மழையில் நனைகிறேன்’ பட போஸ்டர் பல அம்சங்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒளிப்பதிவும், பாடல்களுக்கான இசையும் அசத்தலாக இருக்கின்றன.

பவுத்தம், பறையர், அயோத்திதாசர் பற்றிப் புதுப்பார்வையைத் தந்த நூல்!

பெரியார், அம்பேத்கர் இருவருக்கும் முன்னோடியாக இருந்தும் அயோத்திதாசர் இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்றும் அவர் பறையர் சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என ஆசிரியர் டி.தரும ராஜ் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.

சினிமாவிலும் அரசியலிலும் தனி முத்திரையைப் பதித்த விஜயகாந்த்!

நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். மதுரை மாகாளிபட்டியில் தனது அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்ட அவர், சினிமா வாய்ப்பு தேடுவதில் தொடர்ந்து…

என்றும் சுகந்தமாய் ‘ஆண் பாவம்’!

'ஆண் பாவம்' படம் டிசம்பர் 7, 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

அதிக நிதி பெற்ற பாஜக!

கடந்த 2023-24 நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்தது. அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல்…

பெண்கள் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்வது அவசியம்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு…

தமிழ்நாட்டில் தமிழில் பாடுங்கள்!

படித்ததில் ரசித்தது: 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 'தமிழிசை மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டின் நோக்கமே, இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பதாக இருந்தது. அதற்காகத் தீர்மானமும்…