அண்மைக் காலத்திய பெரும் வணிக வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பார்த்தால் ஒரே கேள்வி நம் மனதுக்குள் எழும்.
"வன்முறைய வெறுக்கிற பாவனையை ஒருபுறம் காட்டிவிட்டு, திரைப்படங்களில் அதே வன்முறையை அழுத்தமாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமா?"
அப்படித்…
- ராமச்சந்திர குஹா (தமிழில்: துரை.ரவிக்குமார் எம்.பி.)
நேரு - அம்பேத்கர் இடையேயான உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை.
இது…
- துரை.ரவிக்குமார் எம்.பி.
“அரசியல் அதிகாரம் தலித் மக்கள் கைகளில் வர வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக இருந்து ஓர் அரசியல் மதிப்பைப் பெற வேண்டும். அரசியல் அதிகாரத்தை நாம் கையிலெடுக்காமல் சாதி இழிவை ஒழிக்க முடியாது” என்றார் அம்பேத்கர்.…
பயணங்கள் வாழ்வின் பாடசாலைகள். சாலையோர போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. அவை நம்மை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது.
அறியாத மனிதர்கள் உறவாகிறார்கள். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது.
பயணங்கள்…
ஒரே நாளில் பல திரைப்படங்கள் வெளியாகும்போது, மிகச்சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களும் கூட அவற்றில் ஒன்றாக இருக்கும்.
பிரமாண்ட படங்களுக்கு நடுவே அப்படங்களின் நிலைமை என்னவென்ற கேள்வியும் நமக்குள் எழும். ஆனால், ரசிகர்களின் அக்கறையையும்…
நூற்றாண்டைத் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அபூர்வமான அரசியல் தலைவர் சங்கரய்யா.
விருதோ, பட்டமோ அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவோ, அதற்கான எதிர்பார்ப்புடன் அவரோ - இல்லை என்றாலும், அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முயற்சி…
இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்து தனது முதல் படமான புதிய பாதை படத்தை இயக்கியவர் பார்த்திபன்.
பொதுவாக பாக்கியராஜை மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று தான் இயக்குநர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் பாக்கியராஜ் போல் தன்னுடைய படங்கள்…
தமிழகத்தில் கர்நாடக இசையின் முதல்வர்கள் எனக் கருதப்பட்ட மூவருமே தமிழில் பாடல்களை இயற்றவில்லை. ஆகவே கர்நாடக இசைமேடைகளில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத நிலை நிலவியது.
அதற்கு எதிராக உருவான தமிழிசை இயக்கம் பாகவதரின் காலகட்டத்தில் தீவிரம்…
வல்லிக்கண்ணன் பற்றி பழ. அதியமானின் கட்டுரை
வல்லிக்கண்ணனின் லௌகீக வாழ்க்கை ஏற்றத் தாழ்வற்ற, வளமற்ற வாழ்க்கை. ஆனால் இலக்கிய வாழ்க்கை அப்படி அல்ல. 'கோயில்களை மூடுங்கள்!', 'அடியுங்கள் சாவு மணி', 'எப்படி உருப்படும்?', 'கொடு கல்தா?'... இதெல்லாம்…