மனித குலத்தின் விடுதலையை முன்னிறுத்தும் வாசிப்பு!

படித்ததில் ரசித்தது : ஒருவன் எப்போது புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சார்ந்த சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கான ஒரு கண்ணியை வெட்டி எறிய முற்படுகின்றான். வாசிப்பு என்பது ஒரு தனிமனிதச் செயல் அல்ல. அதில்தான் ஒட்டுமொத்த மனித…

எண்ணி மகிழும் நாட்கள் இனிமையானவை!

இறையன்புவின் மலரும் நினைவுகள்: முனைவர் இறையன்பு அவர்கள் 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார். அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்று கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார்…

கோவில் உட்பட எங்கும் தமிழ் வேண்டும்!

- ம.பொ.சிவஞானம் ஜெயகாந்தன் : (ம.பொ.சிவஞானத்திடம்) “நீங்கள் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” ம.பொ.சி பதில் : இன்று அல்ல, 1948-லிலேயே புரசைவாக்கம் எம்.ஸி.டி.முத்தையா செட்டியார் பள்ளியில் இதற்காக, கோவில் சீர்திருத்த மாநாட்டைக்…

தமிழுக்குத் தொண்டு செய்வோரை வணங்குகிறேன்!

இன்றைய நச்: “என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்” - புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…

ம.பொ.சி.யை கவுரவித்த எம்.ஜி.ஆர்.!

அருமை நிழல்: ம.பொ.சி என்றழைக்கப்பட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கன்னியாகுமரி கேரளாவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், திருத்தணி ஆந்திராவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும் காரணமானவர். அப்போது தமிழக முதல்வராக இருந்த…

‘தி வாக்சின் வார்’ சாதராண ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறதா?

கோவிட் – 19 நோய்த்தொற்று காலத்தை மிகக்கொடுமையானதாகக் கருதுகிறீர்களா? அதற்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென்று விரும்புனீர்களா? அந்த நோய்த்தொற்றுக்குப் பின்னால் சர்வதேச மருந்து மாஃபியாவின் கைவரிசை இருக்கிறதென்று…

எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்.!

- கவிப்பேரரசு வைரமுத்து ********** மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் புகழ்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்தளவிற்கு சினிமாவிலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர். திறமையாலும் மக்கள் மீது அவர் வைத்த அளவற்ற அன்பினாலும்…

அழகுப் பொருட்கள் விற்பனையில் களமிறங்கிய நயன்தாரா!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுபோக கடந்த 2021 ஆம் ஆண்டு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில்…

சூரியன் கருக்குமா?

இமயம் முதல் குமரி வரை எந்த ஒரு ஊரிலும், கைத்தடியுடன் நடக்கும் காந்திமகான் சிலை இருக்கும்.. தேசத்தின் தந்தை எனத் திக்கெட்டும் ஒலித்திருக்கும். கடையனையும் கடைத்தேற்றும் கருணை ஜொலித்திருக்கும்.. அகிம்சை கொடிபறக்கும். அன்பினால்…

பொறுமை ஒன்றே பிரச்சனைக்கான தீர்வு!

பல்சுவை முத்து: எல்லா வியாதிக்கும் அடிப்படை படபடப்புதான்; பொறுமையின்மைதான்; தான் பொறுமையற்று இருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்தாலேபோதும் அதைத் தீர்க்கும் வகை தெளிவாகிவிடும்; எப்படி தீர்ப்பது என்கிற ஆவல் வந்துவிடும்; - பாலகுமாரன்