மனித குலத்தின் விடுதலையை முன்னிறுத்தும் வாசிப்பு!
படித்ததில் ரசித்தது :
ஒருவன் எப்போது புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சார்ந்த சமூகம் சந்திக்கும் சிக்கல்களுக்கான ஒரு கண்ணியை வெட்டி எறிய முற்படுகின்றான்.
வாசிப்பு என்பது ஒரு தனிமனிதச் செயல் அல்ல. அதில்தான் ஒட்டுமொத்த மனித…