கின்னஸ் முயற்சி: ஒரே இடத்தில் குவிந்த 2,996 கராத்தே வீரர்கள்!

உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து…

சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!

நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற…

ராபர் – ’செயின்பறிப்பு’ பற்றிய இன்னொரு படம்!

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், பேமிலி, த்ரில்லர், ஹாரர் வகைமை படங்களைப் போலவே, ‘ஹெய்ஸ்ட்’ திரைப்படங்களுக்கும் தனி ரசிகக் கூட்டம் உண்டு. திரைக்கதையில் எதிர்பாராத தருணத்தில், நாம் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் திருட்டு சம்பவம் நடப்பதாக அமையும்…

எழுத்தாளர் திருமூலர் முருகனுக்கு பஞ்சு பரிசில் விருது

சென்னை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் எழுத்தாளர் திருமூலர் முருகனுக்கு புதுச்சேரியில் இருந்து வழங்கப்படும் பஞ்சு பரிசில் விருது வழங்கப்படுகிறது. திருமந்திரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முருகன், கடந்த 13 ஆண்டுகளாக திருமந்திரம்…

‘போதும்’ என்றால் போதும்தான்!

எல்லாச் சாதியினருக்கும் பொதுவான மாரியம்மன் கோயில் ஒன்று கட்டினர். அதை அடையாளப்படுத்த மக்கள் வழக்கில் ‘பலபட்டரை மாரியம்மன்’ என்று பெயராயிற்று.

ஆயுள் வரை வள்ளலாகவே வாழ்ந்த கலைவாணர்!

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றியபோது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி, மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது. வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஸ்ரீரங்கத்துக்கு…

மாயாண்டி பாரதி: தன்னைத் தானே எழுதிக்கொண்ட ஓர் புரட்சிச் சரித்திரம்!

மாயாண்டி பாரதி என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர். இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி. மதுரை மேலமாசி வீதியில் 1917-ம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப்…

ஆபிசர் ஆன் ட்யூட்டி – நிறைவு தரும் ‘த்ரில்லரா’?!

ஒரு த்ரில்லர் திரைப்படம் என்ன செய்ய வேண்டும்? பரபரப்பூட்டுகிற வகையில் காட்சிகள் இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகுமோ என்று நாம் பதைபதைக்க வேண்டும். திரைக்கதை தொடங்கிய மிகச்சில நிமிடங்களிலேயே கதையோடு நாம் ஒன்றிவிட…

சினிமாவில் சிகரம் தொட்ட பிரபலங்கள் ஒரே இடத்தில்!

அருமை நிழல்: இயக்குநர் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர், முக்தா சீனிவாசன் என்று அன்றைய தமிழ்த்திரை உலகப் பிரமுகர்கள் ஒரே பிரேமில் இடம்பெற்றுள்ள அருமையான புகைப்படம்.