வெள்ளம் வடிந்தது; உரிய நிவாரணம் வந்ததா?
தாய் தலையங்கம்:
புத்தாண்டுக் கொண்டாடத்திற்குப் பிறகு, சென்ற ஆண்டில் நிகழ்ந்த பல செயல்களை மறந்து விட்டார்கள். குறிப்பாக ஒன்றை மட்டும் சுலபமாக மறக்க மாட்டார்கள்.
அது சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி,…