வெள்ளம் வடிந்தது; உரிய நிவாரணம் வந்ததா?

தாய் தலையங்கம்: புத்தாண்டுக் கொண்டாடத்திற்குப் பிறகு, சென்ற ஆண்டில் நிகழ்ந்த பல செயல்களை மறந்து விட்டார்கள். குறிப்பாக ஒன்றை மட்டும் சுலபமாக மறக்க மாட்டார்கள். அது சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி,…

எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்!

நூல் விமர்சனம்: 'எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்' நூலின் தலைப்பு மிக நன்று. எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நினைவூட்டியது. அமிட் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். வருமான வரி கூடுதல் ஆணையர்…

அனைத்தும் மக்கள் பணமே!

மாநில அரசு செலவழித்தாலும், ஒன்றிய அரசு செலவழித்தாலும், இரண்டும் மக்கள் பணம்தான். அதை நானும் மறந்துவிடக் கூடாது. ஒன்றிய அரசிலே இருப்பவர்களும் மறந்துவிடக் கூடாது. ஒன்றிய அரசிலே இருந்து பணம் கொடுக்கிறோம் என்று சொல்வார்களானால்,…

ஸ்ரீதரின் கணிப்பை பொய்யாக்கி 100 நாட்கள் ஓடிய படிக்காத மேதை!

ஸ்ரீதரைப் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களாலும் சிலநேரம் எந்தக் கதை வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாமல் போயிருக்கிறது. இந்த படத்தில் பணி செய்ய வங்கப் படத்தைப் பார்த்த ஸ்ரீதருக்கு படத்தில் திருப்தியில்லை. தமிழுக்கு அந்தக் கதை ஒத்துவராது என்று…

உதவும் குணத்தில் ஒன்றிணைந்த உள்ளங்கள்!

தமிழ் சினிமாவில், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த நடிகர்கள் என்றால் அது, 1) கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன் 2) திரு.எம்.ஜி.ஆர் 3) திரு.விஜயகாந்த் - இவர்கள் மூவர் மட்டுமே. இதில் சுவாரசியம்…

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிக்கு அழைப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்துள்ளது. அன்று நண்பகல் 12.45 மணிக்கு கோயில் கருவறையில் மூலவரான குழந்தை…

தமிழ்நாடு இன்னும் சீரடைய வேண்டும்!

- ஆய்வாளர் சுபாஷினி கடந்த 15 நாட்களாக பிலிப்பைன்ஸ், மலேசியாவின் சில மாநிலங்கள், தாய்லாந்து என பயணம் செய்துவிட்டு இன்று காலை சென்னை மாநகரம் வந்தடைந்தேன். இந்த நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அபரிதமான வளர்ச்சி சென்னை வந்தடையும் போது இன்னும்…

‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழாத் துளிகள்!

2024, சனவரி முதல் தேதி அன்று சென்னை காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா அரங்கு நிறைந்த கூட்டத்துடன் நடந்தது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், கமல்ஹாசன், விஞ்ஞானி…