கெட்டுப்போன நிலத்தை 60 நாட்களில் மீட்டெடுப்போம்!

- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மாறிவரும் நவீன யுகத்தில் இயற்கை விவசாயம் அழிந்து செயற்கை விவசாயத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம். இயற்கை உரமிடும் காலம் போய் எல்லாவற்றுக்கும் யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.…

கனவுகளை கவித்துவமாகச் சொல்லும் நாவல்!

"சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே கிடைக்கும்" எனும் டெய்லி டெலிக்ராப்பின் புகழுரையுடன் அமைந்திருக்கிறது இந்த ‘புக்கர்’ பரிசு பெற்ற 'சின்ன…

இயக்குநர் லிங்குசாமியின் அழகியல் ரசனை!

தமிழ்த் திரையுலகம் பல்வேறுபட்ட இயக்குனர்களைக் கண்டு வருகிறது. ஒரு இயக்குனரைப் போல இன்னொருவர் இருக்க முடியாது என்றபோதும், சிலர் மட்டுமே சகாக்களால் சிலாகிக்கப்படுவார்கள். யதார்த்தமான கதைகளைப் படைப்பவர்கள், முற்றிலும் பொழுதுபோக்கை…

மூன்று தலைமுறைகளாக முத்திரைப் பதித்த பூர்ணம் விஸ்வநாதன்!

பூர்ணம் விஸ்வநாதனைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. பண்பட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நடிகர் அவர். இன்று அவரது 100-வது பிறந்தநாள்! 60 ஆண்டுகளைக் கடந்த கலைப்…

உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 102. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை…

விளையாட்டுல மதத்தைப் புகுத்தாதீங்க!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம் ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு ‘மொய்தீன் பாய்’ என்கிற கவுரவ வேடம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள…

வன்முறை தான் திரைப்படங்களின் மையப்புள்ளியா?

அண்மைக் காலத்திய பெரும் வணிக வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பார்த்தால் ஒரே கேள்வி நம் மனதுக்குள் எழும். "வன்முறைய வெறுக்கிற பாவனையை ஒருபுறம் காட்டிவிட்டு, திரைப்படங்களில் அதே வன்முறையை அழுத்தமாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமா?" அப்படித்…

இருட்டடிப்பு செய்யப்பட்ட நேரு – அம்பேத்கர் நட்பு!

- ராமச்சந்திர குஹா (தமிழில்: துரை.ரவிக்குமார் எம்.பி.) நேரு - அம்பேத்கர் இடையேயான உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை. இது…

கான்ஷிராம்: அரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்!

- துரை.ரவிக்குமார் எம்.பி. “அரசியல் அதிகாரம் தலித் மக்கள் கைகளில் வர வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக இருந்து ஓர் அரசியல் மதிப்பைப் பெற வேண்டும். அரசியல் அதிகாரத்தை நாம் கையிலெடுக்காமல் சாதி இழிவை ஒழிக்க முடியாது” என்றார் அம்பேத்கர்.…