நூல்களின் மதிப்பை உணர்ந்து செயலாற்றிய சார்லிசாப்ளின்!

படித்ததில் பிடித்தது: ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர் சார்லிசாப்ளின்!

பொறாமையூட்டும் பறவைகளின் வாழ்வு!

’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம், அதுவல்லவோ சுதந்திரமான வாழ்க்கை என்ற எண்ணம் தானாக மனதில் மேலெழும். ‘அதோ அந்த அலைகள் போல ஆட வேண்டும்’ எனும் அப்பாடலின் அடுத்த வரியின் வாயிலாக அப்படியொரு உணர்வை ஊட்டியிருப்பார்…

கிராமிய வாழ்வின் அற்புதங்களை எழுதும் ஏக்நாத்!

சென்னை புத்தகக் காட்சி 2024: நூல் அறிமுகம். பத்திரிகையாளராக பரபரப்பாகப் பணியாற்றிக்கொண்டே ஐந்து நாவல்களை தமிழுக்குத் தந்திருக்கிறார் அன்பு நண்பர் ஏக்நாத். சின்னதாகப் பாராட்டினாலும்கூட அந்தளவுக்கு எல்லாம் நான் வளரலைங்க என அதிகம்…

குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் தேவை!

குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிலும் தற்போதைய சூழலில் வருங்கால சந்ததிகளை நாம் சரியான வழிகாட்டுதலோடு வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய…

நீர்வழிப் படூஉம் – மாணவர்களுக்கு விலையில்லாப் பிரதிகள்!

சாகித்ய அகடாமி விருது (2023) பெற்ற 'நீர்வழிப் படூஉம்' நாவலை கல்லூரி மாணவர்கள் முந்நூறு பேருக்கு விலையில்லா பிரதிகளாக தன்னறம் நூல்வெளி வாயிலாக அனுப்பவுள்ளோம். தமிழின் சமகால இலக்கியப்பரப்பில் தன்னுடைய யதார்த்தவாதப் புனைவுப் படைப்புகள் மூலமாக…

பவ்யா த்ரிக்கா – 2023ஆம் ஆண்டின் கொடை!

கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா. ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், பல இளைஞர்களின் கனவு கன்னியாக…

அன்றைய நடிகர்களிடம் இருந்த எளிமை!

அருமை நிழல்: அன்றைய தென்னிந்திய நடிகர் சங்க மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் கே.சுப்ரமணியம். மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த காலத்திலும் அவர்களிடம்…