தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி!

பல்சுவை முத்து: வெற்றியாளர்கள் தோற்பதற்கு பயப்படுவதில்லை; ஆனால் தோல்வியாளர்கள் பயப்பிடுகிறார்கள்; தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதியாகும்; தோல்வியை புறக்கணிக்கும் மக்கள் வெற்றியையும் புறக்கணிக்கிறார்கள்! - ராபர்ட் கியோசாகி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்!

இந்தி சினிமாவில் வெற்றிகரமாகப் பயணிக்கும் குறிப்பிடத்தக்க டைரக்டர் அனுராக் காஷ்யப். ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவரது படங்கள் பல்வேறு…

சீராகுமா சிங்காரச் சென்னை?

சுனாமி, 2015 வெள்ளம் என்று ஒவ்வொரு முறையும் இயற்கை தங்கள் இருப்பிடத்தை நாம் அநியாயமாய் ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியபோதும் அரசும், அரசு நிர்வாகமும், நாமும் கொஞ்சமும் திருந்தியதாகத் தெரியவில்லை.…

கான்ஜுரிங் கண்ணப்பன் – ஓரளவு சிரிக்கலாம்!

‘நீ பதிமூணாம் நம்பர் வீடு பார்த்திருக்கியா’, ‘மை டியர் லிசா பார்த்துட்டு ரெண்டு நாளைக்கு காய்ச்சல்’, ‘தியேட்டர்ல ஒத்தையாளா உட்கார்ந்து இங்கிலீஷ் பேய் படம் பார்க்குற போட்டியில ஒரு ஆள் செத்தே போயிட்டாரு தெரியுமா’, இது போன்று ‘ஹாரர்’ படங்கள்…

செய்வதை நம்பிக்கையுடன் செய்யுங்கள்!

இன்றைய நச்: நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து செய்யுங்கள்; நீங்கள் செய்வதை நேசித்து செய்யுங்கள்; நம்பிக்கையுடன் செய்யுங்கள்! - வில் ரோஜர்ஸ்

‘எடா மம்முட்டி’…!

- தன் சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகர் மம்முட்டி மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி சினிமாவுலகில் நுழைந்த 2005 உடன் 25 வருடங்கள் நிறைவடைவதையொட்டி மலையாள மனோரமா வார இதழில் அவரது அனுபவங்களை எழுதியிருக்கிறார். அதிலிருந்து... முதல் படம் -…

மிக்ஜாம் புயல் ஏன் சென்னையை மிரட்டிச்சென்றது!

நூல் அறிமுகம்: சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குனர் மு.து.பிரபாகரன் தென்சென்னை வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவர் ஓவியத்தை இந்த நாவலில் தீட்டிக் காட்டி இருக்கிறார். எளிய மக்களின் துயரங்கள், நம்பிக்கைகள், கனவுகள்,…