சட்டசபையில் ஆளுநருக்கு முன்னால் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு பலவிதமான ஆளுநர்கள் ஜனநாயக முறைப்படி தங்களுக்குரிய பொறுப்பை வகித்து இருக்கிறார்கள். கவர்னரை ஆட்டுத் தாடியுடன் ஓப்பிட்டு விமர்சனங்கள் இதே மண்ணில் இருந்தாலும் சில ஆளுநர்கள் தமிழக ஆட்சியாளர்களுடன், மிக…

சுதந்திரத்தை விரும்பும் பறவைகள்!

இன்றைய நச்: கூண்டுக்குள் குருவி கூடு கட்டுவதில்லை; தன் குஞ்சுக்கு அடிமைத்தனத்தை அவை வாரிசுரிமை ஆக்குவதில்லை! - கலீல் ஜிப்ரான் #கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_quotes

நாடாளுமன்றத் தேர்தல்: அறிவிப்புக்கு முந்தைய எதிர்பார்ப்புகள்!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு ஆயத்தங்கள் துவங்கிவிட்டன. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மோதிக் கொள்கின்றன. அயோத்தி ராமர் கோவில் திறப்புக்குப் பிறகு மதவாதம் குறித்து பல்வேறு கேள்விகள்…

சமூகப் பண்பாட்டு அக்கறையை எடுத்துரைக்கும் நூல்!

நூல் அறிமுகம்: நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன். தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம்,…

கடின உழைப்பு ஒன்றே வெற்றிக்கானத் திறவுகோல்!

தாய் சிலேட்: மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு, அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு, எல்லாப் பரிசுகளும் தானாகவே வந்து சேரும்! - பெர்னாட்ஷா #bernard_shaw_facts #பெர்னாட்ஷா #George_Bernard_Shaw

அபுதாபி இந்துக் கோயில் – சிறப்பம்சங்கள் என்ன?

அபுதாபியில் உள்ள ஆபு முரீகா என்ற இடத்தில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி திறந்து வைக்கிறார். இக்கோயிலின் முக்கிய அம்சங்கள்... இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையிலான…

பிரேமலு – மமிதா பைஜு ரசிகர்கள் வரிசையில் நிற்கவும்..!

மலையாளத் திரைப்படங்களைப் போல நாமும் குடும்பச் சித்திரங்களை எடுக்கலாமே என்ற குரல்கள் அவ்வப்போது நம்மவர்களிடம் இருந்து கேட்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப் படங்களைப் போல…

லால் சலாம் – ‘ஓவர் கண்டெண்ட்’ திரைக்கதையைப் பாதிக்கும்!

‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சீனுக்கு வந்தாலே போதும்’ என்று பேட்டி தரும் ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவைத்து, அவரை ஒரேயொரு காட்சியில் மட்டும் காட்டினால் என்ன நிகழும்? அதை மனதில் கொண்டே, ரஜினியை கௌரவ வேடங்களில் நடிக்க வைக்கத் தயக்கம்…

சிறந்த கல்விச் சேவைக்காக கவுரவிக்கப்பட்ட முனைவர் லதா ராஜேந்திரன்!

மக்கள் மனங்களில் வள்ளலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் கண்ட கனவின்படி அவர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்டத்தில் 1989-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியை பொறுப்புடன் கவனித்துக் கொள்வதற்காக…

தக்கர் கொள்ளையர்கள்: வாழ்வும் வீழ்ச்சியும்!

1800-களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது அவர்களையே மிரள வைத்த ஒரு கொள்ளைக் கூட்டம் உண்டு என்றால் அது 'THUG' என அழைக்கப்படும் தக்கர் கொள்ளையர்கள். வரலாற்று ஆர்வலரான இந்நூல் ஆசிரியர் இரா.வரதராசன் வரலாறு தொடர்பான மிகப் பழமையான…