சிறந்த மனிதனாக வாழ முயற்சிப்போம்!

தனது இளமைக்கால வாழ்க்கை குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது:  "நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் இரவு நேரம், வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார். என் தாயும் எங்கள் குடும்பத்தை…

‘கண்ணப்பா’வில் இணைந்த ப்ரீத்தி முகுந்தன்!

இந்திய சினிமாவில் தயாராகி வரும் எதிர்பார்ப்பு மிக்க விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முதல் பார்வை மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர்கள் தற்போது திறமையான ப்ரீத்தி…

வெள்ளப் பாதிப்பு: கொரோனா குறித்துக் கவனம் தேவை!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடபகுதியில் பெரு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு நிவாரணம் கொடுத்து முடிப்பதற்குள் தமிழகத்தின் தென் பகுதியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்து பெரும் சேத‍த்தை…

சீரியலில் கூஸ் முனிசாமி வீரப்பன்!

மலையூர் ம‍ம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று காவல்துறைக்குச் சவால்விட்டு, மறைந்து திரிந்தவர்கள் ஒருகாலகட்டத்திற்குப் பிறகு திரைப்படங்களில் கதாநாயகனாக ஆனார்கள். இப்போது அந்த வரிசையில் அண்மைக்காலம் வரை காவல்துறைக்குப் பெரும் சவாலாகத்…

உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிட முடியாது!

- பத்திரிகையாளரிடம் சொன்ன அண்ணா ***** - பி.சி.கணேசனின் ‘தலைவர்களுடன் எனது அனுபவங்கள்’ நூலிலிருந்து. ****** "அண்ணா முதலமைச்சரானபோது, நான் காமராஜரின் ‘நவசக்தி’ நாளேட்டில் ஆசிரியராக இருந்தேன். அண்ணாவின் தனிச்செயலாளர் ஒருவரின் ஊழலைப் பற்றி…

விஷாலின் ஆக்‌ஷன் பாத்திரத்திற்கு அடித்தளமிட்ட சண்டக்கோழி!

நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்துவிட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்றுவிடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால், அந்த வெற்றியை…

எந்தத் துயர் வந்தாலும் வாழக் கற்றுக் கொள்வோம்!

நூல் விமர்சனம்: நிறமற்ற வானவில் நூல் எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்த்துடிப்புடன் சித்திரித்துக் காட்டுகிறது. இந்த விஞ்ஞான உலகில் விபத்துகளுக்குப்…

உண்மை உங்களிடமே இருக்கிறது!

கவிதை: “அனாதைகளை ஆதரிப்போர் யாருமில்லையா?’ என்று பித்தன் கடைத்தெருவில் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தான். “யார் அந்த அனாதை?’’ என்று கேட்டேன். ‘உண்மை’ என்றான். “கடைத்தெருவில் அது அனாதையாக அழுதுகொண்டிருந்தது. அதை யாருமே அடையாளம்…

வெற்றி, தோல்வி இரண்டுமே கற்றுத் தரும்!

இன்றைய நச்: வெற்றி பெற்ற வீரர்கள் முதலில் வென்றுவிட்டு பின்னர் போருக்குச் செல்கிறார்கள், அதேசமயம், தோற்கடிக்கப்பட்ட வீரர்கள் முதலில் போருக்குச் சென்று பின்னர் வெற்றி பெற முற்படுகிறார்கள்! - சுன்சூ

ஆளுமை என்பது…!

பல்சுவை முத்து: பிறர் மீது ஆளுமை செலுத்துவது என்பது என்ன? அடித்து உதைப்பதோ, அகங்காரத்துடன் பேசுவதோ இல்லை. அவர் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும் என்று மற்றவர் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதற்கு பெயர்தான் ஆளுமை! - பாலகுமாரன்