என் வீட்டுக் கண்ணாடி என் முகத்தைக் காட்டவில்லை!

உணர்ச்சிகளின் சுவட்டில்: தொடர் -1 / - தனஞ்ஜெயன் நம் எல்லோருக்குமே நம்மைப் பற்றி அறிந்து கொள்வதில் உள்ள ஆசை அளவிட முடியாது. இதை பல விதங்களில் வெளிப்படுத்துகிறோம். நம்மைப் பற்றிய பிறரது அபிப்பிராயங்களை தெரிந்து கொள்வதில் எந்த அளவுக்கு…

மக்கள் திலகமும் தளபதியும்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீதிருக்கும் மதிப்பை அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார் தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின். துவக்கத்தில் கழகப் பிரச்சார நாடகங்களில் நடித்து வந்த ஸ்டாலின் மக்கள் திலகத்தின் பாராட்டைப் பெற்றபோது எடுக்கப்பட்ட அரிய படம்.

பிப்ரவரி 29: உண்மையிலேயே சிறப்பான தினம் தான்!

லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29 தினம் உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு…

உணர்வுகளோடுப் போராடிக் கொண்டிருக்கும் இதயங்கள்!

நூல் அறிமுகம்: (அவளொரு பட்டாம்பூச்சி நாவலின் முன்னுரை) எழுத்துக்கள் மீது நான் கொண்ட காதல் என்னை எனக்கே அடையாளம் காட்டியது எப்போது என்று அறியேன்! 'வைஷ்ணவி'யாக இருந்த நான் 'வெண்பா'வாக மாறிய போதா? கண்களைக் கட்டிக் கொண்டுக் கவிதைக்…

இடத்திற்கேற்ற இயல்போடு இரு!

இன்றைய நச்: சில சமயம் நல்லது செய்ய சில முரட்டுத்தனம் காட்ட வேண்டி இருக்கிறது; அந்த முரட்டுத்தனத்தையும் மென்மையாய் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது; தன் வாழ்க்கைக்கு, தானே போராட வேண்டியும் இருக்கிறது! பாலகுமாரன் #பாலகுமாரன் #balakumaran…

எல்லா உண்மைகளும் சொல்லப்பட வேண்டியதில்லை!

தாய் சிலேட்: நீங்கள் சொல்லுகின்ற எல்லாமும் உண்மைகளாக இருக்க வேண்டும்; ஆனால், எல்லா உண்மைகளும் சொல்லப்பட வேண்டியதில்லை! - வோல்டெயிர் #voltaire_quotes #வோல்டைர் #வோல்டெயிர்

எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடிய பிரதமர் மோடி!

’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவோடுதான் பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து விமானம் ஏறி இருக்க வேண்டும். அவர் முதலில் தரை இறங்கிய இடம் கேரள மாநிலம் - திருவனந்தபுரம். இடதுசாரிகளும்…

தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளைச் சந்திக்க வந்த பிரான்ஸ் தூதரக அதிகாரி!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட சட்டமான பஞ்சாயத் ராஜ் எப்படி இந்திய அளவில் செயல்படுகிறது என்பதை, வெவ்வேறு சமயங்களில் பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரதிநிதிகள் பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள்.…

எது அறியாமை?!

படித்ததில் ரசித்தது: இந்த உலகில் ஏன் துன்பம் இருக்கிறது என்பதற்கு ஆயிரம் விளக்கங்கள் உள்ளன; அதில் ஒன்று அறியாமை; அறியாமை என்றால் அறிவின் பற்றாக்குறை அல்ல; ஆனால், உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அறியாமை! - ஜிட்டு…

அடிமையாக வாழ ஆசையா?

எழுத்தாளர் சுஜாதா நினைவுநாளையொட்டி (பிப்ரவரி 27, 2008) திருமதி சுஜாதா பகிர்ந்த அனுபவங்களிலிருந்து ஒரு சிறு பதிவு: **** எழுத்தாளர் சுஜாதா வீடு. "என்னங்க. நான் ஒண்ணு கேட்டா... அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே." தயங்கித் தயங்கி தன்…