தண்டவாளத்தை கடந்த தொழிலாளர்கள்: பதறிய எம்.ஜி.ஆர்!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூரில் இருந்து தி.நகர், தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் கோடம்பாக்கத்தை கடந்து செல்ல வேண்டும். இப்போது அந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. 1970 களில் அங்கே பாலம் கிடையாது. தி.நகர், நுங்கம்பாக்கம்,…

‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று…

தமிழில் தனித்துவமான ஓர் உளவியல் புத்தகம்!

நூல் அறிமுகம்: ******************** மனித மனம் நனவு, நனவடங்கு, நனவிலி அடுக்குகளாலும் இட், ஈகோ, சூபர்ஈகோ செயலிகளாலும் அமைந்தது என்கிறார் ஃப்ராய்ட். இவை அனைத்தையும் ஒருசேர நனவிலியாகக் கண்டவர் ழாக் லக்கான். இந்த நனவிலி, மொழியால் இயக்கப்படுவதை…

நூல்களின் மதிப்பை உணர்ந்து செயலாற்றிய சார்லிசாப்ளின்!

படித்ததில் பிடித்தது: ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர் சார்லிசாப்ளின்!

பொறாமையூட்டும் பறவைகளின் வாழ்வு!

’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம், அதுவல்லவோ சுதந்திரமான வாழ்க்கை என்ற எண்ணம் தானாக மனதில் மேலெழும். ‘அதோ அந்த அலைகள் போல ஆட வேண்டும்’ எனும் அப்பாடலின் அடுத்த வரியின் வாயிலாக அப்படியொரு உணர்வை ஊட்டியிருப்பார்…

கிராமிய வாழ்வின் அற்புதங்களை எழுதும் ஏக்நாத்!

சென்னை புத்தகக் காட்சி 2024: நூல் அறிமுகம். பத்திரிகையாளராக பரபரப்பாகப் பணியாற்றிக்கொண்டே ஐந்து நாவல்களை தமிழுக்குத் தந்திருக்கிறார் அன்பு நண்பர் ஏக்நாத். சின்னதாகப் பாராட்டினாலும்கூட அந்தளவுக்கு எல்லாம் நான் வளரலைங்க என அதிகம்…