டி.ஆர். ராமச்சந்திரன்

பழம்பெரும் நடிகர்களில் சிலரின் மேனரிசங்கள் என்றும் மறக்கமுடியாதவை. அந்த வகையில் வி.கே.ராமசாமி என்றால் அவரது கரகரப்பான குரலுடன் கூடிய பேசும் தோரணை, பாலையா அவர்களின் உடல் அசைவுகள், நாகேஷின் பம்பரமாய் சுழலும் வளையும் காமெடியான நடிப்பு, அப்படி…

கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கின்னஸ் சாதனை விருது!

சென்னையில் நேற்று (07.01.2024) புத்தகக் கண்காட்சியின் சிறப்பு அரங்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் 'உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா' என்கின்ற, வடிவமைப்பில் கனமான நூல் அவருடைய 50-வது நூல் என்ற ஒரு சிறப்புடன் வெளியிடப்பட்டது. விழா…

தமிழில் தேர்வெழுதி துணை ஆட்சியரான கலைவாணி!

கடைநிலை ஊழியரின் மகள் வென்ற கதை ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான கலைவாணி, குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ளார். இரு குழந்தைகளின் தாயான அவர், கடந்துவந்த பாதை ரோஜா பூக்கள் நிரம்பியதல்ல,…

அனைத்து சாலைகளும் அயோத்தியை நோக்கி…!

பல்வேறு மாநிலங்களிலும், தேசிய அளவிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஒரு கருவியாக இருந்தவர் அயோத்தி ராமர். அந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி பிரபஞ்சமே பிரமிக்கும் வகையில் நடைபெற உள்ளது. சர்ச்சைக்குள்ளான இதன் அண்மைக்கால நிகழ்வுகளை,…

பேரறிஞர் அண்ணாவின் எண்ணமும் செயலும்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்: 🍁'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்? உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்? 🍁 சீமான்களில்…

வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது எப்போது?

இன்றைய நச்: அந்தந்த பருவத்தில் விளையாத பழங்களை, எல்லா பருவத்திலும் உண்ணத் தொடங்கியபோது தான் வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது! - ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுக்கோகோ

நல்வழிப்படுத்தும் நூல் வாசிப்பு!

புத்தக மொழிகள்: பத்து பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாகிட முடியாது; பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது; பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் பதினோராவது புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள்! - ஈரோடு தமிழன்பன்

ஆகிருதி!

- முனைவர் க. செந்தில்ராஜா. பாண்டியனுக்குக் கத்திரிக்கோலின் நறுக் நறுக் சப்தம் தான் தேசியகீதம், இளையராஜாவின் இன்னிசை எல்லாமே. தன் கத்தரியை யார் தலையிலாவது முடி வெட்டுவதற்காக வைத்துவிட்டால் பிரபஞ்சமே அந்தத் தலைக்குள் தான் என்பது போல மூழ்கிப்…

நெரு – பார்வையாளரை ஒரு பாத்திரமாக மாற்றும்!

ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும். அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில்…