நம் சிந்தனையே நம்மை செதுக்கும் சிற்பி!

இன்றைய நச்: நீங்கள் வெற்றிபெறப் போகிறீர்களா அல்லது தோல்வியடையப் போகிறீர்களா என்பதை உங்கள் சிந்தனையே தீர்மானிக்கிறது! - ஹென்றி ஃபோர்ட்

இசை நாயகர்கள்!

அருமை நிழல்:  * கவிஞர் வாலி தன்னைப் புதிதாகச் சந்திக்க வருகிறவர்களிடம் கேட்கிற கேள்வி "மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்" பாடலை எழுதியது யார்?" "எழுதின நீங்களே இப்படிக் கேட்கலாமா?"- என்று பதில் வந்தால் அவ்வளவு சந்தோஷம் அவருடைய…

எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிகழ்காலம்!

தாய் சிலேட்: நீ இந்த நொடியில் எப்படி வாழ்கிறாய் என்பதே அடுத்த நொடியில் எப்படி வாழப் போகிறாய் என்பதை தீர்மானிக்கிறது! - வெ.இறையன்பு #வெ_இறையன்பு # V_Irai_Anbu_quotes

ஏன் இந்த அளவுக்குத் தொடர்கிறது பாலியல் வன்மங்கள்?

சமீபத்தில் தான் வடமாநிலத்திற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணியான பெண்மணி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சுற்றுலாப் பயணிகளைக் கலங்கடித்திருக்கிறது. தற்போது புதுச்சேரியில் இளஞ்சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு…

யார் இந்த அவர்?

76 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதத்தின் ஒரு பகுதி :- "பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இவர் இருக்கிறார். எதிர் காலத்தில் ஒரு சிறந்த கிசான் கட்சித் தலைவராக இவர் வளர்வார்." - இக்கடிதத்தை எழுதியவர் பி.சீனிவாச…

அருகில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வோம்!

படித்ததில் ரசித்தது: கெட்டிக்காரத்தனம் என்பது படிப்பு சாமர்த்தியம் அல்ல. மொழி வலிமை அதிகரித்துக் கொள்வது அல்ல. அது கணித மேன்மையோ காசு சம்பாதிக்கிற சாமர்த்தியமோ அல்ல. மனிதர்களை உற்றுப் பார்க்கும் மிகுந்த நிதானமே கெட்டிக்காரத்தனம்.…

ஜோதிடர் சொன்னதை தவிடுபொடியாக்கிய பி.பி.ஸ்ரீனிவாஸ்!

தமிழ் இலக்கணத்தின் அத்தனை அணிகளையும் ஒன்றாய்ப் போட்டு உருவான பாடல்தான் "காலங்களில் அவள் வசந்தம்". 'பாவ மன்னிப்பு' படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரியை நினைத்து பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்டாலும் தமிழருவியாய் கொட்டும்.…

கற்பது மனித இயல்பு!

கற்கால மனிதன், இக்கால நவீன மனிதனாக மாறியதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? தொழில்நுட்பம் இவ்வளவு தூரம் சென்றதற்கும் புவியைத் தாண்டி வேறு கோள்களில் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு மனித அறிவு வளர்ந்ததற்கும் எது அடிப்படை என்று…

தேர்தலில் போட்டியா? – மறுக்கும் வடிவேலு!

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளிடையே கூட்டணி முடிவாகவில்லை. தமிழகத்தின் நான்கு முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை, மார்க்சிஸ்ட்…

உலகத்தின் ஒளிச்சுடர்களாக விளங்கிய மேதைகள்!

நூல் அறிமுகம்: “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பார்கள். உயர்ந்தவர்கள் என்பவர் தமது உயிரையும் வாழ்வையும் பொருட்படுத்தாமல் மனிதகுலம் முழுமையும் நலமாக வாழ வழிகாட்டுபவர்கள். அவர்கள் உலகத்தின் ஒளிச்சுடர்களாக உலகத்தையே புரட்டிப் போட்ட…