அண்ணா பல்கலை, நூலகத்தில் தமிழ் இலக்கியம்!

ரெங்கையா முருகன்: கிண்டி அண்ணா பொறியியல் பல்கலை நூலகத்தை அலங்கரிக்கும் தமிழ் இலக்கிய படைப்புகள். சென்ற மூன்று வாரங்களுக்கு முன்பாக எங்கள் நூலகப் பணி நிமித்தமாக கிண்டி அண்ணா பல்கலை நூலகத்திற்கு சென்றிருந்தேன். என் உடன் படித்த அன்புத்…

இஸ்லாத்தில் இன்று பலதார மணம் இல்லை!

அ. மார்க்ஸ் பதிவு இன்று காலை முகநூலைப் புரட்டியபோது ஒரு விவாதம் கண்ணில்பட்டது. பலதார மணம் குறித்த இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய விவாதம் அது. அந்த அடிப்படையில் எளிதில் இஸ்லாம் மதத்தை யாரும் குற்றம் சாட்டுவது எளிது. அதற்கு பதில்…

விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சி!

கேலோ இந்தியா என்பது இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கான ஒரு தேசிய திட்டமாகும். இது 2018-ம் ஆண்டு டெல்லியில் அப்போதைய விளையாட்டு அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தேசிய வளர்ச்சி, பொருளாதார…

இந்தியா – உலகளவில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நாடு!

இந்திய மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ…

‘உன்னைத் தேடி’ அஜித்துக்கு தந்த நட்சத்திர அந்தஸ்து!

இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். சில நூறு கோடிகள் வசூல் என்ற சாதனையைத் தொடுகிறது அவர் படங்களுக்கான வியாபாரம். இந்த உயரத்தை எட்டுவதற்கு ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவிகரமாக இருந்த படங்களில் ஒன்று, லட்சுமி மூவி…

இணையப் பாதுகாப்பு: நாளும் உறுதி செய்வோம்!

இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது. குற்றவாளிகளின்…

ரிசார்ட் பாலிடிக்ஸ் தொடங்கியது எப்படி?

இந்திய அரசியலில் இப்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை ‘ரிசார்ட் பாலிடிக்ஸ்’. தமிழக அரசியல் ஸ்டைலில் சொல்வதென்றால் ‘கூவத்தூர் பார்முலா’. அதாவது தங்கள் ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து வந்தாலோ, அல்லது தங்கள் கட்சி உடையும் நிலையில் இருந்தாலோ,…

நாட்டுப்புறக் கதைகள் சொல்லும் சாமிகளின் பிறப்பும் இறப்பும்!

நூல் அறிமுகம்: மனிதர்களுக்கு தானே பிறப்பும் இறப்பும்? சாமிகள் பிறந்து இறப்பார்களா? என்ற கேள்வியோடு தான் ச.தமிழ்ச்செல்வனும் இந்நூலை ஆரம்பிக்கிறார். இதுவரை சாமிகளை மதம் வாரியாக பிரித்து வைத்திருப்பதுதான் தெரியும். ஆனால் சாமிகளின் வேறு ஒரு…

தமிழர்களுக்கே உரிய பெருமை!

வாசிப்பின் ருசி: ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஒரு பெரும் வரம். கிரேக்கர், சீனர் உட்பட உலகின் மிகச் சில மக்களுக்கே அந்த அதிர்ஷ்டம் உள்ளது. இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். எனக்கு தமிழ்…