அண்ணா பல்கலை, நூலகத்தில் தமிழ் இலக்கியம்!
ரெங்கையா முருகன்:
கிண்டி அண்ணா பொறியியல் பல்கலை நூலகத்தை அலங்கரிக்கும் தமிழ் இலக்கிய படைப்புகள். சென்ற மூன்று வாரங்களுக்கு முன்பாக எங்கள் நூலகப் பணி நிமித்தமாக கிண்டி அண்ணா பல்கலை நூலகத்திற்கு சென்றிருந்தேன்.
என் உடன் படித்த அன்புத்…