அதீத நம்பிக்கை என்ன செய்யும்?!

நூல் அறிமுகம்:

நம்பிக்கை என்பது ஆன்மிக வெளியில் எதை விளைவிக்கும், புறவாழ்வில் எதை விளைவிக்கும் என்று விளக்குகிறது நம்பிக்கை என்ற தலைப்பிலான இந்த நூல்.

அதீத நம்பிக்கை என்ன செய்யும், குறைந்த நம்பிக்கை என்ன செய்யும் என்று கூறும் நூலாசிரியர் நம்பிக்கை என்ற கூறு எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி பொருள் உரைக்கிறது என்று பேசி, அந்த நம்பிக்கையை நம் வாழ்வில் எப்படி பயன்படுத்தி மேன்மையுற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

அவற்றைப் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியிருப்பது இந்நூலின் சிறப்பு.

******

நூல்: நம்பிக்கை,
ஆசிரியர்: வெ.இறையன்பு,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
பக்கங்கள்: 32
விலை: ரூ.50/-

#நம்பிக்கை_நூல் #வெ_இறையன்பு #V_Iraianbu #confident_book

You might also like