உதவுவதே பேரின்பம்!

தாய் சிலேட்: உடல் நோயற்று இருப்பது, முதல் இன்பம்; மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம்; பிற உயிருக்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்! - வள்ளலார். #வள்ளலார் #vallalar quotes

சேரன் வெற்றிக் கொடி ஏற்ற காரணமாக இருந்த முரளி!

முரளியை ஓர் நடிகராக மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால் கேப்டன் விஜயகாந்த் போல பல இயக்குநர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி அவர்களை முன்னனி இயக்குநர்களாக்கிய பெருமை முரளிக்கு உண்டு. மணிரத்னம், விக்ரமன், சேரன், கதிர் உள்ளிட்ட பலர் இதில்…

மான்ஸ்டர் – நத்தையாக நகரும் திரைக்கதை!

உலக சினிமா என்று சொல்லப்படும் படங்களில் திரைமொழி தனித்துவமானதாக இருக்கும். கதையின் வேர் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கண்டறியும் முன்னரே திரைக்கதை முடிவு பெற்றுவிடும். அதன் பிறகு வீடு திரும்பும் வழியில், நாமாக மனதுக்குள் அந்தக் கதையை…

உங்கள் தோழனாக இருக்கும் ஒரு புத்தகம்!

கோபிநாத் என்று சொல்வதை விட நீயா நானா கோபிநாத் என்று சொன்னால் தான் கூகுளுக்கும், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும். மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கக்கூடிய விடயங்களை கலந்துரையாடும்…

காதலைக் காதலாகவே கைக்கொள்வோம்!

எத்தனை முறை மறுத்தாலும் காதலின் சுவை உப்பு தான் கலக்கும் தன்மை கொண்டதுதான் கலந்த பின் திசையறியாமல் திகைக்கும் விழிகொண்டது அதனை என்ன செய்ய? உட்புகும் வழியும் வெளிவரத் தெரியாத பைத்திய நிலையும் வெற்றிப்பறையில் எழும் சத்தம் வேகாள…

வலிமையுடன் கூடிய தந்திரங்களே வெல்லும்!

இன்றைய நச்: யுத்தத்தில் ஓநாய்கள், மனிதர்களை விடவும் விவேகமிக்கவை; அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது; நீ ஒரு ஓநாயா அல்லது ஆடா என்பதை பொறுத்தது அது! - ஜியாங் ரோங்

நீங்கள் விடைபெறவில்லை பாட்சா!

2024 ஜனவரி மாதம் முதல் தேதி நண்பர் மகபூப் பாட்சாவின் அலைபேசியில் இருந்து வந்த குறுஞ்செய்தி இது. * "அன்பிற்குரிய தோழர் அவர்களுக்கு, வணக்கம். நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனையில் சொல்லி இருக்கிறார்கள். இன்று மதியம்…

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்!

- மத்திய அரசு விளக்கம் நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சுகாதாரத் துறை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, “தேசிய மருத்துவக் கவுன்சில் (என்எம்சி)…

தமிழகத்தில் ஈரநிலப் பறவைகளின் எண்ணிக்கை 6,80,028!

- அரசு அறிவிப்பு வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள் /…