எழுத்தாளர்களின் ஆகச்சிறந்த 100 சிறுகதைகளின் தொகுப்பு நூல்!

நூல் அறிமுகம்: தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களின் தேவையை நிறைவு செய்திருக்கின்றன. அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள்…

வெற்றி என்பது முன்னேற்பாடும் வாய்ப்பும் சந்திக்கும் இடம்!

தாய் சிலேட்: வெற்றி என்பது முன்னேற்பாடும் வாய்ப்பும் சந்திக்கும் இடம்! மார்க் ட்வைன் #success_quotes #மார்க்_ட்வைன் #mark_twain_quotes

முரண்பட்ட முகமூடிகள்!

படித்ததில் ரசித்தது: நம்மிடம் நிறைய முகமூடிகள் உள்ளன. நாம் அவற்றை எளிதாக அணிந்து, நம் சொந்த மனம் மற்றும் இதயத்தின் தனியுரிமையில் மட்டுமே அவற்றை கழற்றுகிறோம். நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் - ஒருவர் தீவிரமாக அல்லது விழிப்புடன் கவனித்தால் -…

பிரமயுகம் – நூற்றாண்டுகளாகத் தொடரும் கதை!

ஒவ்வொரு திரைக்கதையும் ஒரு உலகத்தைக் காட்டும். அது, முழுக்க முழுக்க அப்படத்தின் கதாசிரியரும் இயக்குனரும் இன்ன பிற கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கும் உலகமது. திரையில் படம் ஓடத் தொடங்கியவுடன் அதனுள் நுழையும் நாம், சில நேரங்களில் அது…

நிழலும் நிஜமும்…!

இன்றைய நச்: உனக்குள் இன்னொரு இருட்டு மனிதன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்தவே உன் நிழல் படைக்கப்பட்டிருக்கிறது! - கவிஞர் கலாப்ரியா #கவிஞர்_கலாப்ரியா #script_of_kavignar_kalapriya

சைரன் 108 – ’ஜெயம் ரவி’க்கு மீண்டும் வெற்றி!?

’தனி ஒருவன்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ இரண்டும் கலந்தது போன்று ‘சைரன் 108’ படம் இருக்கும். இதனைச் சொன்னவர் நடிகர், இயக்குனர் அழகம் பெருமாள். ‘சைரன் 108’ படத்திற்கான முன்னோட்டத்தின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு…

காயத்தால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை தட்டித் தூக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன்மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் (98) 500 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் (முதல் இடம் முரளிதரன்) என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்…

அறியாமையை அகற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்!

- சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன் ஒரு நேர்காணல் சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் எழுந்து நிற்கிறார். முதுமைக்குரிய எந்த சுவடுகளும் இன்றி தேனீயைப் போன்று…

தாதா சாகேப்: இந்தியத் திரை உலகின் தந்தை!

‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேயின் நினைவு தினம் இன்று. யார் இந்த தாதா சாகேப்? அவரது பெயரில் திரைத்துறையின் உயரிய விருது வழங்கப்படுவது ஏன் என்பது குறித்து பார்க்கலாம். சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு 1913-ம்…

அழியாத உன்னைக் கண்டுபிடி!

இன்றைய நச் எந்த கணமும் நிகழக் கூடிய மரணத்தைப் பற்றிய ஆழ்ந்த உள்ளுணர்வு உனக்கு இருந்தால், அநாவசியமான விஷயங்களை விலக்கி வைப்பாய்; தேடல் தீவிரமாகும்; உன் உடல் அழியும் முன் அழியாத உன்னைக் கண்டுபிடி! - ஓஷோ #ஓஷோ #osho_quotes