பால்யத்தின் சிறகுகள் உதிர்ந்த தருணம்!

உலக கவிதை நாள்:

எல்லோரும்
ஒரு காலத்தில்
குழந்தையாக
இருந்தாலும்
வளர்ந்தபின்
தொலைந்துவிடுகிறது
குழந்தைகளின்
உலகத்தைத்
திறக்கும் சாவி!

– நா. முத்துக்குமார்

You might also like