உள்ளம் உருகப் பாடினால் கேட்கிறவங்க மனசு உருகும்”

தளதளக்கும் கெட்டித்தயிர். சற்றே இளகிய மெழுகு. டி.எம்.எஸ்.ஸின் கம்பீரமான குரலைக் கேட்டதும் மனதுக்குள் தோன்றும் மானசீகமான சித்திரங்கள் இவை தான். எப்போது கேட்டாலும் சிறகை அசைக்காமல் வானில் பறக்கும் பறவையைப் போலிருக்கும் அந்தக்…

உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அதுவும் நிலைவையில் இருந்த நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது.

காஸாவின் கண்ணீர்…!

என்ன நடக்கிறது இங்கே என் அம்மா எங்கே? சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் உன்னை எனச் சொல்லி அனுப்பிய இறைவனே நீ எங்கே? என்ன ஆனது என் தொட்டில்? எங்கே என் அம்மா உறங்கிய கட்டில்? எங்கள் கூட்டைக் கலைத்த குரங்கு எது? ஏன் இப்படி உடைத்து…

இன்ப, துன்பங்கள் ஒன்று கலந்ததே வாழ்க்கை!

இன்றைய நச்: வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் நன்மையும் தீமையும் கலந்து தானிருக்கும், அதை நாம் தேர்ந்து கொள்ளும் முறையிலும் வகையிலும் அது நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையக்கூடும்! - ஜெயகாந்தன்

அமானுஷ்ய விஷயங்களில் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கை!

அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுட விடயங்களில் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.

எஸ்.பி.முத்துராமன் 90 – கௌரவிக்குமா தமிழ் திரையுலகம்?

தமிழ் திரையுலகம் எத்தனையோ வெற்றிகரமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், இதர தொழில்நுட்பக் கலைஞர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், அவர்களில் எவரெல்லாம் ‘சினிமா’ மீது பிரியத்தையும் பாசத்தையும் குழைத்து தங்கள் உழைப்பின் வழியே…

உன்னதமான உறவு ‘உடன்பிறப்பு’!

நம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் ரத்த சொந்தங்களாக தொப்புள்கொடி உறவுகளாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் உள்ளனர். அன்பு செலுத்துவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. எவ்வளவு பிரச்சினைகள் இடையில் இருந்தாலும் நம்மை எங்கும்…

சொற்கள் காலம் கடந்து நிற்பவை!

1883-ஆம் ஆண்டு பிறந்த கலீல் ஜிப்ரான் ஒரு லெபனானிய அமெரிக்கர். கவிதை, எழுத்து, ஓவியம், சிற்பம் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளில் புலமை பெற்று, பல்துறை வித்தகராக விளங்கினார். லெபனானின் பஷ்ரி நகரில் பிறந்து பின் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து…

என் மனசுக்கு நெருக்கமான அந்த நான்கு பேர்!

உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும், அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘king maker‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும், சத்யா மூவிஸின் நிறுவனர்…