என்.என்.ஸ்ரீராமின் மாயாதீதம் – கதையில் பல்வேறு அடுக்குகள்!

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்களத எழுத்துகளில் பிரமிக்கத்தக்க விஷயமாக எப்போதும் பார்ப்பது, அவர் நிலத்தினை சொல்லும் விதம்.

மும்முனைப்போட்டி நிலவும் தெலுங்கானா!

கடந்த முறை வென்ற இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. சந்திரசேகர ராவுக்கு, இந்த தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம். ஜுன் மாதம் 4-ம் தேதி ஓட்டு எண்ணும் வரை, அங்குள்ள மக்கள் போல் நாமும் காத்திருப்போம்.

பவி கேர்டேக்கர் – திலீப்புக்கு ஒரு வெற்றிப்படம்!

‘பவி கேர்டேக்கர்’ படமானது வன்முறை துளியும் இல்லாத, ஆபாசமான வசனங்கள் மற்றும் அருவெருக்கத்தக்க காட்சிகள் இல்லாத ஒரு காட்சியனுபவத்தைத் தருகிறது. விடுமுறைக் காலத்தில் தியேட்டருக்கு குடும்பத்தோடு வர, அது நிச்சயம் வழிவகுக்கும். அந்த வகையில்,…

சூழலிடம் சரணடைவது நல்லதா?

திட்டமிடுங்கள், தோல்வி வருகிறதா? ஏற்றுக் கொள்ளுங்கள், போரிடுங்கள், தோல்வியடைகிறீர்களா, தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெறுகிறீர்களா? கொண்டாடி மகிழுங்கள்.

ஈரம் கசியும் மனிதர்களை நினைவில் நிறுத்தும் நூல்!

ஒரு கட்டுரை நூலை இத்தனை சுவாரசியமாய் வாசிக்க முடியும் என்றால், எழுத்தாளரின் வட்டார மொழி நடையும், அவர் நினைவலையில் வசிக்கும் ஈரம் கசியும் மனிதர்களும் தான் காரணம்.

இன்னும் நீடிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

வாழ்க்கையின் கனவுகளைச் சுமக்க வேண்டிய காலக்கட்டத்தில் குழந்தையைச் சுமக்கும் இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் ஒழிந்த பாடில்லை. சமூக நீதியின் மாநிலம் என்று கோலோச்சிக்கும் தமிழ்நாட்டிலும் ஒழியவில்லை.

ஒரு நொடி – பரபரப்பூட்டும் இரண்டு வழக்குகள்!

தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ.கருப்பையா, நிகிதா உட்படப் பலர் நடித்துள்ள ஒரு நொடி படத்தினை பி.மணிவர்மன் இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையைச் சார்ந்தது.

‘ரி-ரிலீஸ்’ ஜுரத்தில் சேருமா ஜீன்ஸ்!?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் - வெங்கட்பிரபுவின் ‘கோட்’ படத்தில் பிரசாந்தும் இடம்பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில், ‘ஜீன்ஸ்’ ரி-ரிலீஸ் ஆவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பரவலான…

வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்!

ஏப்ரல் 24 உலகப் போரின் போது லட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் பலியான ஒரு நாள். அந்நாளின் நினைவாக சில ஓவியங்களும் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. ஆர்மேனியாவின் இந்தியத் தூதர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மிக எளிமையான ஒரு மனிதர் அவர்.