மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விசில் போடுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

தோனியிடம் இருந்து கேப்டன் பதவியைப் பெற்றுள்ள ருதுராஜ், அவரைப் போலவே சென்னை ரசிகர்களை விசில்போட வைப்பார் என்று நம்புவோம்.

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி!

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதானக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது.

ராஜீவ் சாதனையை மோடி முறியடிப்பாரா?

சுதந்தர இந்தியாவில் இதுவரை 17 முறை மக்களவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 14 பிரதமர்களை நாடு பார்த்துள்ளது. 18-வது மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இன்னும் ஏன் இந்த சாதி சார்ந்த பாரபட்சம்?

ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சலூனில் கூட அனுமதி மறுப்பது இந்த நவீனயுகத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நவீன தீண்டாமைக்கு நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

தேர்தல் அரசியலுக்கு இலக்காகி இருக்கும் மேகதாது!

தமிழக விவசாயிகள் ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சினையில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கையில், அதில் மேலும் மேகதாது அணைக் கட்டுவதில் முனைப்புக் காட்டி கர்நாடக அரசு தன்னுடைய தேர்தல் அரசியலுக்கு தமிழக மக்களை இம்சிக்க வேண்டாம்.

‘நீர்’ நலமா நண்பரே!

இயற்கையை ரசிப்பவர்களுக்கு, எப்போதும் நீர் தருவது பேரின்பம் மட்டுமே! மழையை ரசிப்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். ஒரு சொட்டு நீர் முதல் பெரும் பிரவாகமாகக் காட்சியளிக்கும் நீர்நிலை வரை அனைத்தும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துபவை.

தங்கவேலுவுக்கு அறிவுரை சொன்ன கலைவாணர்!

ஒருமுறை நடிகர்கள் எல்லாம் செட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரசிகர் கலைவாணர் என்எஸ்கே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம் ஆட்டோகிராப்பை புரட்டிப்பார்த்த என்எஸ்கே ஒரு இடத்தில் 'சிந்திக்காதே- சிரித்துக் கொண்டே இரு' என்று எழுதி…