பெரியாரை விட்டுக் கொடுக்காத எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: 

அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார் எம்.ஜி.ஆர்.

பெரியாரின் நூற்றாண்டைச் சிறப்பாகக் கொண்டாடி அவரது எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியது பெரியாருக்குச் செய்த அருந்தொண்டு.

படத்தில் பெரியாரின் கைகளைப் பற்றி உரிமை பாராட்டும் எம்.ஜி.ஆருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.மதியழகனும், நாஞ்சில் மனோகரனும்.

You might also like