நிலைமை உயரும்போது பணிவு வேண்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில்
இன்பம் இறைவன் வகுத்த நியதி…