தியேட்டரில் அதிக விலையில் குடிநீர்: தீர்வு?

- சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், “தியேட்டர்களுக்குள் குடிநீர், உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. அங்கே விற்கப்படும் குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள், குடிநீரைத் தான்…

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…

ரூ. 6,500 கோடி செலவு செய்த கட்சிகள்!

நாட்டு மக்களுக்காக சேவை செய்வதை லட்சியமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அரசியல் தலைவர்களைவிட கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரச்சார யுக்தியை நிர்ணயிக்கின்றனர்.…

மணிக்கொடியின் சினிமா முகம்!

நூல் வாசிப்பு: தமிழின் முன்னணி கவிஞரும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் எழுதிய ஆய்வு நூல் 'மணிக்கொடி சினிமா'. தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் மணிக்கொடிக்குத் தனி முகம் உண்டு. லண்டனில் ப்ரி பிரஸ் செய்தி நிறுவனத்தின்…

கொரோனா தடுப்பூசி போடாத 90 % பேர் மரணம்!

-அரசு வெளியிட்ட ஆய்வில் தகவல் தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என…

ஓட்டுக்கு காசு கொடுத்து சிறுமை படுத்தாதீர்கள்!

- மலைக்கிராம மக்களின் ஆதங்கம் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில…

சுவாதி வழக்கு: எத்தனை திருப்பங்கள்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை நேரம். 2016 ஜூன் 24 ஆம் தேதி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் பல பயணிகள் நடமாடிக்கொண்டிருந்த நிலையில், தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார் சுவாதி. அந்த ரயில் நிலையத்தில் இருந்த…

மறக்க முடியாத பள்ளித் தோழர்கள்!

அருமை நிழல்: திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணி கடலூர் பள்ளியில் படித்தபோது எடுத்த புகைப்படம் இது. முதலில் இஸ்லாமியப் பள்ளியில் படித்தவர் பிறகு கிறித்துவப் பள்ளியில் சேர்ந்த போது அவரைச் சேர்த்துவிட்ட ஆசிரியரின் பெயர் திராவிட மணி.…

நெருங்கும் கொரோனா 3-வது அலை!

- மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை. இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பல மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கை தொடர்பாக பேசிய நொய்டா…