அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு!

- பிரியங்கா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி உத்தரப் பிரதேசத்தில் வரும் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், பெண்களை முக்கியமாக வைத்து இந்தத் தேர்தலைச்…

இதுவரை நடந்த துயரமான விமான விபத்துகள்!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன.…

ஆள் கடத்தல் தடுப்புச் சட்ட மசோதாவிற்கு வரவேற்பு!

ஆள் கடத்தல் என்பது சர்வதேச அளவில் நடக்கும் குற்றம். இதைத் தடுப்பது, கடத்தப்பட்டால் மீட்பது, மீட்கப்படுவோருக்கு மறுவாழ்வு, நிவாரணம் அளிப்பதற்கு தற்போதைய சட்டங்களும் விசாரணை நடைமுறைகளும் போதுமானதாக இல்லை. எனவே, இதற்கு தீர்வு காணும் நோக்கில்…

உன்னை நீயே ஆய்வு செய்!

-ஶ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள் முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன. இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி…

பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு அஞ்சலி!

நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ…

முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தின் நீண்ட… பயணம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிபின் ராவத் நிலை?

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் (எம்.ஐ.-17 வி-5)  கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கோவை சூலூரில் இருந்து நீலகிரி…

சாமானிய மக்கள் மீது ஒன்றிய அரசுக்கு அக்கறையில்லை!

- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “நாகலாந்தில் நடந்த…

தமிழக செவிலியருக்கு லண்டனின் ‘நைட்டிங்கேல்’ விருது!

மதுரை சிலைமானைச் சேர்ந்த ஆண் செவிலியர் டேனியல் விஜயராஜூக்கு லண்டனின் உயரிய விருதான 'நைட்டிங்கேல்' விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றது குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் டேனியல் விஜயராஜ். “1990-ல் அமெரிக்கன் கல்லுாரியில் பி.ஏ.…