குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்!

சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன், செயல்வழி கற்றல் முறைத் திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி தொடங்கி…

பாலியல் துன்புறுத்தல்: குழந்தையின் சாட்சியமே போதும்!

கடந்த 2019 மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரூபனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்…

மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்ட கமல்!

சிவாஜி ராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் என பெயர் மாறி தமிழ் சினிமாவில் அறிமுகமான படம், ’அபூர்வ ராகங்கள்’. இது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். இன்று உச்ச நட்சத்திரம் என போற்றப்படும் அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்…

டெம்பிள்டன் விருது வென்ற சிம்பன்ஸி ஆய்வாளர்!

"நான் மனித இயல்பின் இரு பக்கங்களையும் கற்றுக்கொண்டேன். சிலர் சாத்தியமற்ற பணிகளைப் பொறுப்பேற்று செய்துமுடிக்கின்றனர். நம்முடைய மூளையும் இதயமும் இணையும்போது  மனிதர்களின் நிஜமான திறன் வெளிப்படுகிறது" என்கிறார் சிம்பன்ஸிகளின் தோழர் ஜேன்…

எம்.ஜி.ஆருக்கான பிம்பத்தை உருவாக்கியவர்!

புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல்: சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மறைந்த புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல் நிகழ்ச்சி கவிக்கோ இலக்கியக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. மழை பெய்ய ஆயத்தமான மாலை நேரத்தில் சூடான தேநீருடன்…

இந்தியா-இலங்கை கூட்டுப் பயிற்சி!

இந்தியா - இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு வந்துள்ளன.…

சமூக ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்!

ஐ.ஐ.எம்.சி. என அழைக்கப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்' கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இந்த விழாவின் போது மாணவர்களிடையே பேசிய அவர், “மனச்சாட்சியின் காவலர்களாக…

பரஸ்பரம் மதிக்கும் பண்பு!

தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி. முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை. அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது. அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன்…

தரிசு நிலத்தைப் பொன்னாக மாற்றிய விவசாயி!

"ஒரு பருவத்தில் லக்னோ கொய்யா மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் கிடைக்கும். அதேபோல ஒரு பருவத்திற்கு முருங்கையில் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்" என்று மகிழ்ச்சியுடன் பேசும் புதுமை விவசாயி லஷ்மிகாந்த், இயற்கை விவசாயப் பணிகளுக்காகக் கர்நாடக…