இறைவியாக மாறிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!

நட்சத்திரங்களைத் திரைப்படங்கள் உருவாக்குகிறதா அல்லது திரைப்படங்களை நட்சத்திரங்கள் உருவாக்குகிறார்களா? முதலில் வந்தது கோழியா முட்டையா என்பது போலக் காலம் காலமாகத் தொடரும் இந்த கேள்வி மிகக் கடினமானது. திரைப்படங்கள் மூலமாக அதில் நடிக்கும்…

ஒமிக்ரான் அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம்!

- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு புதிய ஒமிக்ரான் தொற்று குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானம், “பல மாதங்களாக…

பழைய ஜீவா செத்துப் போயிடுவானே!

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி கிராமத்தில் ஜீவா வசித்ததும் சிறிய குடிசை வீட்டில் தான். சென்னைக்கு வந்து வசித்தது, தாம்பரம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில். அதைப் பார்த்த தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஜீவாவின் வீட்டை மாற்றிக்…

முன்னெழுத்தும், கையொப்பமும் தமிழில் இட வேண்டும்!

- தமிழக அரசு அரசாணை வெளியீடு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் எனவும் முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை தமிழில் கையொப்பம் கட்டாயம் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது…

நட்சத்திரங்களை இணைத்த நடிப்பு மொழி!

அருமை நிழல்: * ரஷ்யாவிலும் ரசிக்கப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றவை இந்தி நடிகரான ராஜ்கபூரின் படங்கள். அவருக்கு சிவாஜி மீது தனி மதிப்பு. சென்னைக்கு வரும்போது சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். அப்படியொரு இயல்பான சந்திப்பில்…

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை!

- பாரதி நினைவு 150 தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன், மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன், அழகிய தமிழ் மகன் இவன்! சுப்பிரமணியன் - பெற்றோர் வைத்த பெயர் சுப்பையா என்பது செல்லப்…

காந்தியின் அஸ்தித் துகள்கள் என்னை ஈர்த்து இழுத்தன!

மகாத்மா காந்தி மறைந்தபிறகு அவருடைய அஸ்தி அடங்கிய கலசத்தை எடுத்துக்கொண்டு பாரக்பூர் சென்றார் ராஜாஜி. கங்கைக் கரையில் லட்சக்கணக்கான மக்கள். துப்பாக்கி ஏந்திய கரங்கள் மரியாதை செலுத்தின. அஸ்திக் கலசத்தைக் கவிழ்த்தபோது, சற்றுத் தடுமாறிக்…

சளைத்தவர் யாருமில்லை!

"ஐயா, என் கிணற்றைக் காணோம்.!" என்ற சினிமா நகைச்சுவையை நாம் அறிவோம். இதுபோன்ற அதிபுத்திசாலி மக்கள் கிராமங்களில் நிறைய இருக்கிறார்கள். ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க…

போன்சாய் மரங்களின் டெல்லி கலைஞன்!

மிகச் சிறிய போன்சாய் மரங்களை வளர்க்கும் கலை சீனாவில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்திருக்கிறது. இன்று அது வசதிமிக்கவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறது. பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் போன்சாய் கலை வேறு நாடுகளுக்குச் செல்லவில்லை. பிறகு…

பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டும் ‘சித்திரைச் செவ்வானம்’!

பரபரப்பூட்டிய செய்திகளை அடிப்படையாக வைத்து திரைக்கதையை உருவாக்குவது ஒரு கலை. சில நேரங்களில் அவை உண்மையை விட்டு வெகுதூரம் விலகி நிற்கும் அல்லது மிகநெருக்கமாகப் பொருந்திப்போகும் அல்லது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ அல்லது பின்னணியில் இடம்பெறும்…