வள்ளலாக வாழ்ந்த கலைவாணரும், எம்.ஜி.ஆரும்!

எம்.ஜி.ஆர். அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு,…

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? (மண்ணுக்கு...)  வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே…

ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா?

ஜெயலலிதா அப்போது திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நேரம். பத்திரிகை ஒன்றிற்காக அவரிடம் “நீங்கள் புடவை விற்பதைப் போல ஒரு கட்டுரை தயாரிக்க வேண்டும்” என்று அனுமதி கேட்டபோது, அதற்குச் சம்மதித்தார். விதவிதமான புடவைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை…

நாதஸ்வர வித்வான் ஹீரோவாக நடித்த படம்!

டிஎன்ஆர் என்கிற நாதஸ்வர இசை மேதை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, உலகம் முழுவதும் பிரபலமானவர். அவர் இசைக்கு அப்படியொரு ரசனை. எங்கும் அவருக்கென இசை ரசிகர்கள் இருந்தார்கள் அப்போது. நாதஸ்வரக் கலைஞர்கள் நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த காலத்தில்…

மெட்ராஸ் ஸ்டூடியோக்கள் வரிசையில் சத்யா ஸ்டூடியோ!

# மதராசப்பட்டிணம், மதராஸ் என்றழைக்கப்பட்ட சென்னையைப் பற்றிப் பின்னோக்கிய வரலாற்றுப் பார்வையுடன் ஆய்வாளர்கள் எஸ்.முத்தையா துவங்கி நரசய்யா வரை பலர் நூல்களை எழுதியிருந்தாலும், பத்திரிகையாளரான பேராச்சி கண்ணன் எழுதியிருக்கும் ‘தல புராணம்’…

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்  மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா உனக்காக…

ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!

ஊழல் என்பது சமூகத்தைப் பீடித்திருக்கும் கொடிய நோய். இதனைச் சொன்னவர் எவரென்று தேட வேண்டியதில்லை. ஏனென்றால், வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் எந்தவொரு இடத்திலும் இப்படிப்பட்ட சொற்களுக்குக் கண்டிப்பாக ஓரிடமுண்டு. இதிலிருந்தே, ஊழல் என்பது…

பரிசோதனையில் வெற்றி, நம்பகத் தன்மையில் தோல்வி!

தற்போது மிகவும் பரவலாகிவிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரித்த நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தவர் எழுத்தாளரான சுஜாதா. 1982-ம் ஆண்டு கேரளாவில் உள்ள பரூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது, முதலில் அந்த இயந்திரத்தைப்…

அப்போதே விமான விபத்தில் இந்தியாவின் இடம்!

பாதுகாப்பான விமானப் பயணத்தில் இந்தியா தான் உலக நாடுகளிலேயே கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது. - ‘ஹிம்மத்’ என்ற இதழில் வெளிவந்ததாக 15.06.1973 தேதியிட்ட ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த செய்தி.