காலை வாருவதுதான் தற்போது கூட்டணி தர்மம்!

- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புது விளக்கம் சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “வட தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில்…

தாயும் நீ… தந்தையும் நீ…!

அக்னிக் குஞ்சாய் ஆங்கொரு பொந்திலே வைத்த தீ மூண்டது வீரமாய் வெள்ளை ஆட்சிக்கு ஆனது பாராமாய்... அந்த பாஞ்சாலி சபதத்து பாட்டினில் வைத்த தீ பற்றி  எரிந்தது வேகமாய் நெஞ்சில் தணியாத சுதந்திர தாகமாய்.. வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிடும் விந்தையை…

இந்தியாவில் நடப்பது இந்துத்துவா வாதிகளின் ராஜ்ஜியம்!

- ராகுல்காந்தி விமர்சனம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணிக்கு தலைமை வகித்து பேசிய ராகுல் காந்தி, “பிரதமர்…

வறுமையும் செழுமையும் வரும் வாழ்க்கை ஒன்று தான்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்  (இரவு வரும்...) பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான் வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான்  (இரவு வரும்...)…

பஞ்ச பூதத்திற்கு இல்லாத சக்தி பாரதியின் பாடலுக்கு உண்டு!

மகாகவி பாரதியின் 139-வது பிறந்தநாள் விழா, அவரது நினைவு நூற்றாண்டு விழா மற்றும் வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்னும் நூல் வெளியீடு என முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள…

நீதிமன்றங்களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!

- டெல்லி காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி பட்டப்பகலில் பிரபல தாதா ஜிதேந்தர் ஜோகியை,…

பிபின் ராவத் போன்றவர்களால் தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும்!

- குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுட அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில்…

ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மும்பையில் மீண்டும் ஊரடங்கு!

இந்தியாவில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு…

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்!

- தமிழக அரசு உத்தரவு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத் தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்; “மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழகத்தில் பணியில்…