அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டேய்ய்…”

பொங்கல் தினமே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான். சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப் பொங்கல்,…

மகிழ்ச்சி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை!

உங்கள் மனதில் இருக்கும் குதூகலமும், சந்தோஷமும் பிரச்சனைகளுடன் போராட மட்டும் அல்ல, அதிலிருந்து மீளவும் உதவும்.              - சார்லி சாப்ளின்

தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை துவங்கிவிட்டது!

– அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘விடாது கொரோனா’ என்பதைப் போலிருக்கிறது தற்போதைய சூழல். மராட்டியத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதித்து அலற வைத்திருக்கிறது. மறுபடியும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்…

மோடிக்கு அவரது தாய் சொன்ன அறிவுரை!

நூல் வாசிப்பு :  2001 அக்டோபர் 7 ஆம் தேதி. குஜராத்தின் முதலமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் மோடி. அப்போது அந்த விழாவில் ஓர் ஓரமாக ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அது மோடியின் தாய் என்பதை அறிந்த…

ரஜினியின் முடிவை முன்கூட்டியே சொன்ன ‘சோ’!

ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் அன்றைய துக்ளக் ஆசிரியரான சோ. அவர் ரஜினியிடம் மனம் விட்டுப் பேசியவர்களில் ஒருவர். ரஜினியின் அரசியல் உணர்வு மற்றும் வருகை பற்றி அவர் முன்பே கணித்தது என்ன - என்பதைப் பார்க்கலாமா? சோ -…

இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரிபாய் எதிர்கொண்ட சவால்கள்!

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமுக சீர்திருத்தவாதியும், சிறந்த கவிஞருமான அன்னை சாவித்திரிபாய் பூலேவின்  191-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி - 3). சாவித்திரிபாய் பூலே 1831-ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும்…

50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மனுக்கு சிவாஜி எழுப்பிய சிலை!

வலிமையான அதிகார பலம்; ஆயுதங்களுடன் எதையும் செய்யக் கூடிய சர்வதேச வீம்பு; இவற்றை எதிர்த்து விளைவைப் பற்றிய கவலை இல்லாமல் மனதில் தீப்பிடித்த மாதிரியான வீரத்துடன் கலகக் குரல் எழுப்ப முடியுமா? வாளேந்திய படி மிடுக்குடன் கருங்கல் நிழலாக…

பரமக்குடியில் பதிந்த பால்ய முகம்!

அருமை நிழல்: விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த 'கமல்-50' தொடருக்காக பரமக்குடி போயிருந்த போது, அவருடைய பூர்வீக வீட்டுக்கு அருகில் பழமையான ஸ்டூடியோவைப் பார்க்க நேர்ந்தது. அங்கு  பால்யம் மாறாத முகத்துடன் கமல் முதலில் எடுத்த புன்னகையான…

தீர்ப்புகள் விற்கப்படும்: ரஜினி நடித்திருக்க வேண்டிய படம்!

ஒரு பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதைக் காட்டும் திரைப்படங்கள் நிறைய உண்டு. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பரிதாபம் கொள்ளும் வகையிலும், அக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கொலைவெறி கொள்ளும் வகையிலும் திரைக்கதை அமைக்கப்படுவதே…

கல்யாண பரிசு – தியாகக் காதலின் திரையுருவம்!

சாந்தம், மூர்க்கம், வெகுளி, வீரம், வன்மம், சோகம், மகிழ்ச்சி, சிரிப்பு என்று தமிழ் திரைப்படங்களில் எந்த உணர்வைக் கொட்டினாலும், காதல் அவற்றுடன் தவறாமல் கைகோர்த்து வருகிறது. முடிந்தவரை, காதலின் அத்தனை பரிமாணங்களும் தமிழ்த் திரையில் திகட்டத்…