கொரோனாக் காலம்: இலவச மனநல ஆலோசனை!
கொரோனா தொற்று எல்லா வயதினர் மத்தியிலும் மனநல பிரச்சனைகளை அதிகரித்துள்ளது.
அதனால் கொரோனா காலத்தில் மனநல ஆலோசனை வழங்குவது அவசியம் ஆகிறது. இதற்காக தேசிய அளவில் தொலைபேசி வழி மனநல ஆலோசனைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பெங்களுரில் உள்ள தேசிய…