சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியானார் முனீஸ்வர்நாத்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர்…

எஃப்.ஐ.ஆர் – தீவிரவாத வேரைக் கண்டறியும் வேட்டை!

பரபரவென்று நகரும் திரைக்கதையோடு ஒரு கமர்ஷியல் படத்தை பார்த்து எத்தனை நாட்களாகி விட்டது. இந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் வெளியாகியிருக்கிறது விஷ்ணு விஷால், ரெபா மோனிகா ஜான், கௌதம் வாசுதேவ் மேனன், மாலா பார்வதி, ரைசா வில்சன் உட்படப் பலர்…

பெரியாரின் இதழியலைப் பேசும் ஆய்வு நூல்!

பெரியாரின் இதழியலைப் பேசும் ‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? தந்தை பெரியாரின் இதழியல்’ என்ற  800 பக்கங்கள் கொண்ட சிறந்த ஓர் ஆய்வு நூலை எழுதியுள்ளார் முனைவர் இரா.சுப்பிரமணி. கோவை விடியல் பதிப்பகத்தின் வெளியீடு. ஆய்வு நோக்கிலும் அதேசமயம் பொது…

ரோஜாக்களை விட்டுவிடு காதல் ராஜாங்கமே!

‘ரோஜாவுக்கு என்ன பெயர் வைத்தால் என்ன, அது ரோஜாதானே’ என்ற புகழ்மிக்க வார்த்தைகளுக்கு என்றும் ஒளி குறையாது. ரோஜாவின் சிறப்பும் அதுதான். அதன் தோற்றமே மலரையும் மணத்தையும் ரசிக்காதவர்களையும் கூடச் சுண்டியிழுக்கும். இந்த ஈர்ப்புதான் ரோஜாவை…

இந்திய அரசியலும் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழகமும்!

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சில காலம் டெல்லி ஜேஎன்யூவில் (ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்) முதுகலை படிப்பை படிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை சட்டக் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்ததால், அந்தப் படிப்பை நிறுத்தி விட்டு…

மதம் தொடர்பாக இன்று நம் முன் இருக்கும் கேள்விகள்!

எந்த மதமும் பெண்ணை சக உயிராக என்றும் மதித்தது இல்லை. ஆராதிக்கப்பட‌  வேண்டிய தேவதைகளாகக் காட்டிக் கொண்டு, அனுபவிக்கப்பட வேண்டிய போதைப் பொருளாக, அடிமையாக, பதிவிரதையாக, கற்புக்கரசியாக, சொத்துரிமை இல்லாத வாரிசாக, காட்சிக்கான கவர்ச்சிப்…

ஐந்து முனைப் போட்டியால் அதிரும் கோவா!

ஆட்சியமைக்கப் போவது யார்? மயக்கும் கடற்கரையைக் கொண்ட கோவா, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம். காதல் ஜோடிகளும் விரும்பி செல்லும் தேசம். காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி கோவா சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும்…

தமிழில் முதல்முறையாக ஒரு புதுமைப் புத்தகம்!

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரியின் இதுவரையிலான விளம்பரப் படவுலக அனுபவங்களின் தொகுப்பாக முகிழ்த்திருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடான ‘விளம்பரப் படம் வேற லெவல்’ என்ற புத்தகம். இதுபற்றி அவர்களின் அறிமுகம்... 500க்கும் அதிகமான…

மகான் – ‘மகா’ குழப்பமானவன்!

ஒரு மாபெரும் கமர்ஷியல் படைப்பொன்றை எதிர்பார்த்து வரும் ரசிகனுக்கு ஏமாற்றம் தந்தாலும், நல்ல கலைப்படைப்பு காலம் கடந்து திருப்தியளிக்கும். மாறாக, இரண்டையும் கலந்து கட்டுகிறேன் பேர்வழி என்று இறங்கினால் பல நேரங்களில் வெறுமையே எதிர்வினையாகக்…

துயர் தீர்க்க வழியுண்டோ?

நினைவில் நிற்கும் வரிகள் : *** நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் (நெஞ்சு பொறுக்குதில்லையே) அஞ்சியஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பார் – இந்த மரத்திலென்பார் அந்தக்…