“நீங்கள் நேசித்தவற்றைச் செய்யுங்கள்”

உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபரான வாரன் பபேட், பிரபல Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. அவரது நம்பிக்கை மொழிகள்… உங்களிடம் முதலீடு செய்வதுதான் மிகச்சிறந்தது. நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களுடைய…

வெளிவராத சில எம்.ஜி.ஆர். படங்கள்!

* கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த சரித்திரப் படம் 'பவானி'. சில நாட்கள் படப்பிடிப்போடு நின்றுபோனது. * 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு பிறகு 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படம் தொடங்கப்பட இருப்பதாக…

குழந்தைகளை மகிழ்விக்கும் மனப் பயிற்சி!

சிரிப்பு ஒரு தொற்று. அது சீட்டுக்கட்டின் ஜோக்கர் போல எந்தச் சூழலையும் சமன் செய்து சரி செய்து விடும். குழந்தைகள் படிக்கும் போது தூங்கி வழிந்தாலோ, சோர்வாக கொஞ்சம் மந்தமாகத் தெரிந்தாலோ, ஏன் இப்படி தூங்கி வழிகிறாய், இதுவே டி.வி. பார்க்கச்…

அதிகரிக்கும் ஸ்போர்ட்ஸ் பயோபிக்: சினிமா ரசனை மாறுகிறதா?

இந்திய சினிமாவில் சமீபகாலமாக, பயோபிக் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வெளியான பயோபிக் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கவனிப்பை பெற்றதால், இயக்குனர்கள் தங்கள் கவனத்தை, ஸ்போர்ட் பயோபிக் கதைகள் பக்கம் திருப்பி…

வாக்குப் பதிவு நேரம் அதிகரிக்கப்படும்!

தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் தொடர்பாக, இங்குள்ள அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு…

புன்னகையே உன் விலை என்ன?

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் புகழப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர் அவர்தான். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பம்மல் சம்பந்த…

பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான்!

தி.மு.க. பொதுச்செயலாளரான துரைமுருகன் பொதுவாகவே கேலியும், கிண்டலுமாகப் பேசக்கூடியவர். சட்டமன்றத்தில் கூட அவருடைய நாசூக்கான கேலி பிரசித்தம். சமீபத்தில் காட்பாடியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தி.மு.க.வின் வாரிசு அரசியலைப்…

உங்கள் மகிழ்ச்சி உங்கள் கைகளில்தான்!

புன்னகை என்ன விலை? என்பதாக புன்னகைக்கு மட்டும் ஒரு விலை இருந்தால் என்ன விலை கொடுத்தும் வாங்கி அணிந்து கொள்ளலாமே என மகிழ்ச்சியைத் தேடி இன்று பலரும் வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் பிரச்சனைகள் அழுத்தும் போதும், கவலைகள்…

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக டுவிட்டர் நிறுவனம் சுமார் 500-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக முடக்கியது. சமீபகாலமாக சமூக…