கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்!

பிப்ரவரி 9-ம் தேதியன்று சத்யபாமா கல்வி நிறுவனத்தில் கொத்தடிமை ஒழிப்பு தினம் தொடர்பாக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மனிதக் கடத்தலுக்கு எதிரான சங்கம், சட்டப் பள்ளி, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை தொண்டு…

ஏழைகளுக்கு உதவும் பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபாபென்!

தனது சுயநலமற்ற சேவை மற்றும் கடும் உழைப்பால் 92 வயதான பிரபாபென் ஷா, நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார். காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டபோது, மும்பையின் தமான் பகுதியில் பிறந்த பிரபாவுக்கு வயது 12.…

நாடு முழுவதும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

- தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் தகவல் 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50,035 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டை விட 11.8% அதிகம். 2020-ல் பதிவான…

பர்தா விவகாரம்: தேசிய பிரச்சினையாக்க வேண்டாம்!

- உச்சநீதிமன்றம் பள்ளிகளில் பர்தா அணியக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு மீதான வழக்கில், “பர்தா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது. கர்நாடகாவில்…

இன்னும் நீதி கிடைக்கவில்லை…!

- ஐ.நா.,வில் இந்தியா கவலை பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த கருத்தரங்கம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி,…

காவல்துறையில் 90 சதவீதம் ஊழல் அதிகாரிகள்!

- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி; இவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவருக்கு எதிராக, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். புலன் விசாரணைக்கு பின், வழக்கு…

உத்தரகாண்ட்: 70 தொகுதிகள், 8 முனைப் போட்டி!

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்று. தேர்தல் செய்திக்கு முன்னால் இந்த மாநிலத்தை பற்றியும் கொஞ்சம் அறிவோம். உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரித்து 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் இது. ஆரம்பத்தில் இதன் பெயர்…

நல்ல குடியாட்சிக்கு நம் பங்களிப்பு என்ன?

மாற்றுமுறை காண்போம்: தொடர் – 58  /  டாக்டர் க. பழனித்துரை 73வது குடியரசு தின விழா ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்று பேச வேண்டும் என்று என்னை அழைத்தனர். அந்தப் பள்ளியில்தான் மகாத்மா…

நமக்கும் விலங்குகளுக்கும் இருக்கிற வித்தியாசம்!

- 2009-ல் நடந்த விழாவில் இயற்கை மீது அக்கறை கொண்ட எஸ்.பி.பி.யின் பேச்சு  சுனாமி பாதிப்பிற்கான நிவாரண நிதி திரட்டுவதற்காக சென்னை நாரத கான சபாவில் லக்ஷ்மன் சுருதியின் இசைவிழா. ஏகப்பட்ட பாடகர்கள். காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து…