அச்சத்தைத் தவிருங்கள்… வந்து வாக்களியுங்கள்!
- ராகுல்காந்தி வேண்டுகோள்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணி வரை…