டபுள் இஸ்மார்ட் – டைட்டிலில் மட்டும்..!

தொண்ணூறுகளில் வெளியான ஹாலிவுட் கமர்ஷியல் திரைப்படங்களில் ஃபேஸ் ஆஃப், கூ ஆம் ஐ போன்ற திரைப்படங்கள் கதை சொல்லலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின. அதன் தாக்கத்தில் உலகம் முழுக்கப் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அது இன்று வரை தொடர்கிறது. அந்த…

மகிழ்ச்சி தான் வாழ்வின் மிகப்பெரிய பலம்!

தாய்  சிலேட்: உங்கள் மனதில் இருக்கும் குதூகலமும் சந்தோஷமும் பிரச்சனைகளுடன் போராட மட்டுமல்ல; அதிலிருந்து மீளவும் உதவும்! - சார்லி சாப்ளின்

கிரேசி மோகனின் கணிப்பை உண்மையாக்கிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!

தேசிய திரைப்பட விருதுகள்  ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள், நேற்று அறிவிக்கப்பட்டன. 4 தேசிய விருதுகள்: பொன்னியின் செல்வன் படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படம் உள்ளிட்ட 4…

கரடி வேடம் போட்ட மனிதனின் வாழ்க்கை!

எனக்குத் தெரிந்த வரையில், இருப்பவற்றிலேயே மிகச் சிறிய இரண்டே இரண்டு வரிகள் கொண்ட சிறுகதையை எழுதியவர் எம்.ஸ்டேன்லி டபின். இவர் எழுதிய சிறுகதை இது தான். * கரடி வேடம் போட்ட மனிதனின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு குரல் கேட்டது, ‘சுட்டு விடாதே’.…

7 தேசிய விருதுகள்: ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை!

சினிமா உலகில் தனது அளப்பரிய பங்களிப்புக்காக, நம்ம ஊர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 7-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ளார். இந்தியாவில் இசை அமைப்பாளர் ஒருவர் ஏழாம் முறையாக தேசிய விருது வாங்குவது, இதுவே முதன் முறை. தேசிய திரைப்பட விருதுகள்…

இசைஞானிக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசி?

இசைஞானி இளையராஜாவுக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது?  அவரது புகழ்பூத்த பல பாடல்கள், பூக்களின் பெயர்களில்தான் தொடங்கி இன்றும் மலர்ந்து மணம் வீசி வருகின்றன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை சந்தித்த எஸ்.ஜே. சூர்யா!

அண்மையில் அஜித்தை, எஸ்.ஜே. சூர்யா படப்பிடிப்பு தளம் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை, எஸ்.ஜே. சூர்யா, தனது ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் ‘ஐம்பேரியற்கை’!

சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை ஐம்பேரியற்கை நாவல் உருவாக்கிக் காட்டுகிறது.

70-வது தேசிய விருதுகளை வென்ற தமிழ்ப் படங்கள்!

2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் ‘பொன்னியின் செல்வன் 1’ - 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.

மீண்டும் ‘அண்ணா’ கேண்டீன்கள்!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தைப் போல், ஆந்திராவிலும் அண்ணா கேண்டீன்களை அமைக்க வேண்டுமென விரும்பிய சந்திரபாபு நாயுடு, கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் 203 இடங்களில் அண்ணா கேண்டீன்களைத் தொடங்கினார். இது மக்களிடையே பெரும்…