வேட்டி – தமிழரின் அடையாளம்!

ஜனவரி 6 : சர்வதேச வேட்டி தினம் வேட்டி. இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி…

கொரோனா: சில சிந்தனைகள், சில கேள்விகள்!

1. நிரந்தர வருமானம் உள்ளவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதார இழப்பை எந்த அரசும் ஈடு செய்ய முடியாது. ஊரடங்கு அவர்களின் தலை மேல் வைக்கும் பாறாங்கல்! 2. இரவு நேரங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு, பல நாள்…

நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அறிமுகமான படம்!

சில நடிகைகளை அவர்கள் நடித்த கேரக்டர்களுக்காக மறக்கவே முடியாது. அப்படி மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சி.ஆர்.விஜயகுமாரி. காப்பியமாக பார்த்த கண்ணகியின் கேரக்டருக்கு கலைஞரின் ’பூம்புகார்’ படம் மூலம் உயிர்கொடுத்தவர் இவர். கண்ணகி சிலையை…

நன்றியுணர்வு உள்ளவர்கள் எல்லாம்…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை (ஒரே ஒரு...) படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன்…

புத்தாண்டில் புத்துயிர் பெறுமா காங்கிரஸ்?

இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாக இருக்கும். காரணம்? 7 மாநில சட்டசபைத் தேர்தல். மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்று பாதிக் கிணறு தாண்டியுள்ளார். ஆம். இரண்டரை ஆண்டுகளை முடித்துள்ளார். அவரது ஆட்சிக்கு மதிப்பெண்…

நாடகக் குழுவினருடன் மக்கள் திலகம்!

அருமை நிழல் :  * மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பழக்கமானவரான ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகக் குழுவை நடத்தியதோடு மத்திய அரசின் அதிகாரியாகவும் இருந்தவர். ‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கித் தயாரித்த எம்.ஜி.ஆருக்குக் கலர் ஃபிலிம் ரோல் தேவைப்பட்டபோது,…

ஆளுநர் உரையும், டி.ஆர்.பாலுவின் பேச்சும்!

ஒரே நாளில் காலை நேரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரான ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். வழக்கப்படி மரபான முறையில் மாநில அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையைத் தான் ஆளுநர் வாசித்தாக வேண்டும். அதை வாசிக்க ஆளுநர் தன்னிச்சையாக மறுத்துவிட…

புறாக்கள் வழியாக உளவு பார்க்கிறதா சீனா?

பண்டைய காலங்களில் புறாக்களின் கால்களில் சீட்டைக் கட்டி செய்திகளை எழுதி அனுப்பப்பட்டதன் மூலம்தான் தகவல்கள் பரிமாறப்பட்டன. பழங்காலத்தில் ஒற்றர்கள் அதிகமாக புறாக்களை உபயோகித்து தான் தகவல்களை தங்களின் அரசருக்கோ, அமைச்சருக்கோ பரிமாறினர்.…

பெண் குழந்தைகளுக்குப் பாலியல் விழிப்புணர்வு அவசியம்!

சமீபகாலமாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோரின் ஆதரவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும் முக்கியமானது. பெண் குழந்தைகளுக்கு இது…