Browsing Category

தமிழ்நாடு

கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது ஏன்?

செய்தி: தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை! - கமல்ஹாசன் அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: மக்கள் நீதி மய்யம் - திமுக கூட்டணியில் சேராமல் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது என்று எடுத்திருக்கிற நிலைப்பாடு, பலரை அதிர்ச்சியமடைய…

சாத்தான்குளம் தீர்ப்பு எதைச் சொல்கிறது?

செய்தி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள்! மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கோவிந்த் கமெண்ட்: அதிமுக ஆட்சியில், அதுவும் கொரோனா காலகட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொலை…

தமிழ்வழிக் கல்விக்கு தனி ஒதுக்கீடு!

செய்தி: அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு தனி ஒதுக்கீடு! - மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் உரிய ஒதுக்கீடு வழங்கும்முறை…

அறிவாலயத்தைப் பற்றிய அண்ணாமலையின் கிண்டல்!

செய்தி: அறிவாலயம் செல்லும் தபால்காரருக்குக் கூட ஒரு சீட்! - தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் கோவிந்த் கமெண்ட்: அண்ணாமலை இதைப் பற்றிய கேள்வியை, அதாவது தபால்காரருக்குக் கூட சீட்டை சுலபமாக ஸ்டாலின் கொடுத்துவிடுகிறாரா என்பதைப்…

நான்கு முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் விஜய்!

‘கூட்டணி குறித்து இரண்டொரு நாட்களில் விஜய் முடிவெடுப்பார்’ என்கிறார்கள் தவெக வட்டாரத்தில். என்ன முடிவு எடுக்கப்போகிறார், பொறுத்திருப்போம்.

கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா?

தேர்தல் காலத்தில் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் பலவற்றைப் பேசுவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சீமான் பேசுவது தனித்த ரகமாக இருக்கிறது.

இந்தித் திணிப்பு: வரலாறு திரும்புகிறதா?

செய்தி: திருச்சி ரயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் இந்தி வார்த்தைகள் அகற்றம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் எதிர்ப்பு எதிரொலி. கோவிந்த் கமெண்ட்: இதே திருச்சியில்தான் மொழிப் போராட்டம் நடந்தபோது, இந்தி எழுத்துக்கள் தார்ப்…

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…!

செய்தி: இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். கோவிந்த் கமெண்ட்: சில மாதங்களுக்கு முன்பு ஏதோ கொஞ்சம் நம்பிக்கையோடு, “போகப் போகத் தெரியும்...” என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார். தற்போது மிகவும்…

கோட்டை ‘ஓட்டை’யானது எப்போது?

செய்தி: அதிமுகவின் கோட்டையாக இருந்த தேனி மாவட்டம் இப்போது ஓட்டையாக மாறிவிட்டது. - ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் விமர்சனம். கோவிந்த் கமெண்ட்: இதுவரை கோட்டையாகத் தெரிந்த தொகுதி திமுகவில் ரவீந்திரநாத் சேர்ந்த பிறகு ஓட்டையாகத் தெரிகிறது…

ஓபிஎஸ், சசிகலா முடிவுக்கு யார் காரணம்?

தன்னுடைய மன இறுக்கம் அதிமுக என்கிற பேரியக்கத்தை எந்தளவுக்கு பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இனிமேலாவது எடப்பாடி பழனிசாமி உணர்வாரா?