Browsing Category

தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனின் ‘சென்ஸிடிவ்’ கேள்வி!

செய்தி: குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி கோவிந்த் கமெண்ட்: தமிழக முதல்வரான விஜய்யைப் பார்த்து இப்படியெல்லாம் கேட்க உரிமை…

எல்.முருகன் கேட்ட கேள்வியும் கேட்க மறந்த கேள்வியும்!

செய்தி: தவெக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்குவது எப்போது? - மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி கோவிந்த் கமெண்ட்: தவெக ஆட்சி அமைத்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு…

தவெகவின் வெள்ளை அறிக்கை உணர்த்துவது என்ன?

தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்றபோது, “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன்” என்று அறிவித்திருந்தார். அதைத்தான் இப்போது நிறைவேற்றியிருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன். அதேசமயம் சென்ற திமுக…

விஜய் துவக்கி வைத்த எம்எல்ஏக்களுக்கான பயிற்சி முகாம்!

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் புதுமுகங்களாக இருப்பதால், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க…

வெள்ளத் தடுப்புப் பணிகளில் வேகம் தேவை!

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்திய பிரத…

பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்குத் தடை!

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியவை: முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ கோடிங்: தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ (AI) கோடிங் கற்றுத்தரப்படும். ஆசிரியர்களுக்கு…

எம்.எல்.ஏ.க்கள் செயல்திறனை மேம்படுத்த பயிற்சி!

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், சட்டப்பேரவை நடைமுறைகள் மற்றும் பொறுப்புகள்…

கருகும் பயிர்கள்: டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க, மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,…