Browsing Category

சமூகம்

பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!

தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகரிக்கும் வழக்குகள்: யார் காரணம்?

கேள்விப்படும்போது அதிர்ச்சியடையும் அளவிற்கு இருக்கிறது தமிழக குடும்ப நல நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள். ஏறத்தாழ 33,000 வழக்குகள் குடும்ப நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கிறவர்கள், கடந்த பத்தாண்டுகளில், பதிவாகும்…

அழகுக்கான டைல்ஸ்களும் வழுக்கி விழும் உயிரிழப்புகளும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரிகளில் 'கவர்னர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்' என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆடம்பரமாக கட்டப்பட்டு குளியல் அறையில் கூட அதிநவீன வசதிகளுடன் தரை முழுக்க டைல்ஸ் பதிக்கப்பட்ட…

செயற்கை நுண்ணறிவு: தவறான தகவல்களைப் பரப்பாதீர்!

எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு செயற்கைத் தொழில்நுட்பக் கருவிகளைக் கற்றுக் கொண்டு வருகின்றனர். சிலருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

ஆரியம் – திராவிடம் – தமிழ்த் தேசியம்: ஆழமான விவாதம் தேவை!

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் முன்வைக்கப்பட்டு வரும் ஆரியம் எதிர் திராவிடம்; திராவிடம் எதிர் தமிழ் என்ற கருத்தாடல்களை விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள இந்த விவாதம் தேவை.

பெண் அன்றும் இன்றும்!

தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு. பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள்…

வளர்ப்பது யார்?

சமூகம் நம்மை வளர்த்தது. அதற்கேற்றபடி நாம் இருந்தோம். நம் வாரிசுகளை சமூக ஊடகங்கள் வளர்க்கின்றன. அதற்கேற்ற படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!

முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இழந்த கூட்டுக்குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்!

ஒரு வீடு, எதனால் கட்டப்பட்டிருந்தாலும் சரி, குடிசை, ஓடு, மண் சுவராக இருந்தாலும், அதற்குள் ஒரு கூட்டுக் குடும்பம் புழங்கிக் கொண்டே இருக்கும்.

பொதுநலன் என்பதற்கும் ஒரு வரம்பு உண்டு!

செய்தி:  பொது நலன் என்ற பெயரில் எல்லா தனியார் சொத்துக்களையும் மாநில அரசுகள் கையகப்படுத்த முடியாது. - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! கோவிந்த் கமெண்ட்: உச்சநீதிமன்றம் உரிய முறையில்தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்படி பார்த்தால்…