Browsing Category
கதம்பம்
முரண்பாடுகளின் எல்லை!?
இன்றைய நச் :
நாம் பார்க்க நேரிடுகின்றவர்களிடம் எல்லாம்
முரண்பாடுகள் கண்டுபிடித்து
விளக்கிக் கொண்டிருந்தால்,
நிலைக் கண்ணாடிக்கு முன்னால்
நாம் நின்றால்
எதிரில் தெரியும் நமது பிம்பத்திடம் கூட
நாம் முரண்பட வேண்டியிருக்கும்.…
முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக!
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து நாளை (4ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
சில குழந்தைகளுக்கு பள்ளியில் இது முதல் ஆண்டாக இருக்கும். சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் பள்ளி அனுபவம் இருக்கும்.
எப்படி…
திரை ஒளியில் தொலைந்த மனிதன்!
காலையில் அலாரம் ஒலிக்கிறது. அதை அணைக்க கைபேசியை எடுக்கும் அந்த நொடியிலேயே, திரையின் ஒளி மனிதனை முழுவதுமாக விழிக்க வைக்கிறது.
மெசேஜ்கள், நியூஸ் அலர்ட்ஸ், சமூக ஊடக அறிவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் இழுத்துச்…
உள், வெளி கண்காணிப்புகள்!
வெளியிலிருக்கும்போது உங்களை பலரும் கண்காணிக்கிறார்கள். தனிமையில் இருக்கும்போது நீங்களே உங்களை கண்காணிக்கிறீர்கள்.
‘புதுக்கட்சி’ அவதாரம் எடுக்கும் அண்ணாமலை?
கொஞ்சம் அமைதியாக இருந்த பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 2021-ல் அதிரடியாக நுழைந்தவர் அண்ணாமலை.
ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடக காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர்.
தனது அதிரடியான பேச்சுக்களால் தமிழக மீடியாக்களில் ஒரு கதாநாயகனைப்…
மாடலிங் டூ ராணுவ அதிகாரி: மெத்வானியின் பயணம்!
இளம்பெண் ஒருவர், மாடலிங் உலகில் கிடைக்கும் உடனடி புகழ், பணத்தைத் துறந்து, நாட்டுக்குச் சேவை செய்ய ராணுவ அதிகாரி ஆகியுள்ளார்.
கஷிஷ் மெத்வானி என்ற அந்தப் பெண், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர்.
23 வயதாகும்…
முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழர்!
நாட்டின் 3-வது முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று (31.05.2026) பதவியேற்றார்.
செய்திக்கிடையில் விளம்பரங்களா; விளம்பரங்களுக்கு இடையில் செய்தியா?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
அண்மையில் தமிழக அரசியல் பற்றிய சூடு பறக்கும் விவாதங்களும் இடைவிடாத “பிரேக்கிங் நியூஸ்களும்” வெளிவந்து கொண்டிருந்தபோது, தெரிந்த நண்பர்களின் வீட்டிற்குப் போயிருந்தேன்.
ஹாலில் நண்பரின் தந்தை அமர்ந்து தொலைக்காட்சி…
தொடர்ந்து உயரும் எரிபொருள் விலை: மக்கள் அவதி!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐந்தாவது முறையாக விலையை உயர்த்தியுள்ளன.
விஜய் மவுனம் கலைத்தால்தான் உண்மை தெரியவரும்!
சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விஜய் சந்திக்க வேண்டாம் என அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.